#📺வைரல் தகவல்🤩 #🧐நாட்டு நடப்பு #🗞அரசியல் தகவல்கள் #🎬 சினிமா
நானா இது?
2009ல் சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில் நான் நடிகனாக அறிமுகமான படம், 'யோகி'. இதில் ஹீரோ அமீரின் பிளாஷ்பேக்கில், சின்ன வயது அமீருக்கு அப்பாவாக, மிகக் கொடூரமான பிச்சைக்காரன் வேடத்தில் நடித்தேன்.
இப்படத்துக்காக நான் பிச்சை எடுக்கும் காட்சி, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் குளத்தின் நடுவிலுள்ள சின்ன மண்டபத்தில் படமானது. அப்போது அருமைத்தம்பி ராஜூ என்பவர் எடுத்த என் புகைப்படத்தை, இத்தனை வருடங்கள் கழித்து எனது பேஸ்புக் இன்பாக்ஸில் அனுப்பி வைத்திருந்தார்.
அதை இங்கு பதிவு செய்துள்ளேன். போட்டோவில் என்னைப் பார்க்க எனக்கே அருவெறுப்பாக இருக்கிறது. மற்றவர்களுக்கு சொல்லவா வேண்டும்.


