ShareChat
click to see wallet page
search
🌹ஆஞ்சநேயர் வழிபாட்டினால் என்னென்ன பலன் கிடைக்கும் . 🌹வால்மீகி ராமாயணத்தை படிக்கும் போது, ஆஞ்சநேயருக்காகச் சொல்லும் புகழ்மிக்க ஸ்லோகம் ஒன்றுண்டு. 🌹 புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா! அஜாட்யம் வாக் படுத்வம் கீச ஹநூமத் ஸ்மரணாத் பவேத்!! 🌹ஆஞ்சநேயர் வழிபாட்டினால் ஒருவருக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த ஸ்லோகம் பட்டியல் இடுகிறது. 🌹நல்ல புத்தி, தேகபலம், புகழ், சாந்தகுணம், யாருக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி, ஆரோக்கியம், உற்சாகம், வாக்குவன்மை ஆகிய எட்டும் ஆஞ்சநேயரை தியானிப்பதால் உண்டாகும். 🌹 இந்த எட்டையும் எட்டுவதற்கு ஆஞ்சநேயரை வணங்குங்கள். ஜெய் ஶ்ரீ ராம்.... 21.11.2023.. நேசமுடன் விஜயராகவன்... #🤔 ஆன்மீக சிந்தனைகள் #✨கடவுள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏பெருமாள் #🙏ஜெய் ஆஞ்சநேயா
🤔 ஆன்மீக சிந்தனைகள் - ஈஜெய்ஸ்ரீராம்" என்றுமனதாரஒருமுறை பதிவிடுங்கள்நீங்கள் யராகவன் வேண்டுவதும் நினைப்பதும் நிச்சயம் நடக்கும் ஈஜெய்ஸ்ரீராம்" என்றுமனதாரஒருமுறை பதிவிடுங்கள்நீங்கள் யராகவன் வேண்டுவதும் நினைப்பதும் நிச்சயம் நடக்கும் - ShareChat