இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(அல்லாஹ் கூறினான்:) ஆதமின் மகனுடைய (மனிதனுடைய) செயல் ஒவ்வொன்றும் அவனுக்கு உரியது; நோன்பைத் தவிர! ஏனெனில், அது எனக்குரியது. அதற்கு
(நான் விரும்பிய அளவிற்கு)
நானே பிரதிபலன் அளிக்கிறேன்.
என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள்.(புகாரி: 5927) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️


