ShareChat
click to see wallet page
search
கடவுள் கல்லாய் கருவறையில் இருப்பதால்தான் நாம் கொண்டாடுகிறோம். ஒருவேளை அவர் நேரில் வந்து, நம் வீட்டில் ஒன்றும் செய்யாமல் அமர்ந்திருந்தால் எத்தனை நாள் உபசரிப்போம்? ​படுக்கையில் கிடக்கும் பெற்றோரிடமும், இரத்த உறவுகளிடமும் காட்டாத அன்பை அந்த ஈசன் எதிர்பார்ப்பதில்லை. செய்யும் கடமையைச் சரியாகச் செய்வோம்... உறவுகளைக் கொண்டாடுவோம்! அதுவே உண்மையான புண்ணியம். ஓம் நமசிவாய 🕉️ 🎵 🩵 ​#உண்மை #வாழ்வியல் #பக்தி #💞Feel My Love💖
பக்தி - தரிசனம் உண்மை விருந்தே மூச்சு முட்டும் மூன்று நாள் மனிதனிடம் அந்த முக்கண்ணன் நேரில் வந்தால் நிலை என்ன ? எதிர்பார்ப்பு ஏதுமில்லா உபசரிப்பு கிடைக்குமா ? 9666 பாரமென எண்ணி மனம் பதைபதைக்குமா ? சிலையாய் இருப்பவரைச் சீராட்டும் கரங்கள் 6T60T கிடப்பிலிருக்கும் உறவுகளைக் கைகழுவுகிறது ? பயத்திலும் பலனிலும் தேடும் பக்தி வேண்டாம்! பெற்றவர் முகம் மகிழச் செய்வதே பெரும் புண்ணியம்! நமசிவாய! ஓம் தரிசனம் உண்மை விருந்தே மூச்சு முட்டும் மூன்று நாள் மனிதனிடம் அந்த முக்கண்ணன் நேரில் வந்தால் நிலை என்ன ? எதிர்பார்ப்பு ஏதுமில்லா உபசரிப்பு கிடைக்குமா ? 9666 பாரமென எண்ணி மனம் பதைபதைக்குமா ? சிலையாய் இருப்பவரைச் சீராட்டும் கரங்கள் 6T60T கிடப்பிலிருக்கும் உறவுகளைக் கைகழுவுகிறது ? பயத்திலும் பலனிலும் தேடும் பக்தி வேண்டாம்! பெற்றவர் முகம் மகிழச் செய்வதே பெரும் புண்ணியம்! நமசிவாய! ஓம் - ShareChat