கடவுள் கல்லாய் கருவறையில் இருப்பதால்தான் நாம் கொண்டாடுகிறோம். ஒருவேளை அவர் நேரில் வந்து, நம் வீட்டில் ஒன்றும் செய்யாமல் அமர்ந்திருந்தால் எத்தனை நாள் உபசரிப்போம்?
படுக்கையில் கிடக்கும் பெற்றோரிடமும், இரத்த உறவுகளிடமும் காட்டாத அன்பை அந்த ஈசன் எதிர்பார்ப்பதில்லை. செய்யும் கடமையைச் சரியாகச் செய்வோம்... உறவுகளைக் கொண்டாடுவோம்! அதுவே உண்மையான புண்ணியம். ஓம் நமசிவாய 🕉️ 🎵 🩵
#உண்மை #வாழ்வியல் #பக்தி #💞Feel My Love💖


