ShareChat
click to see wallet page
search
துலாபார தராசின் ஒரு தட்டில் தங்கம் வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களையும்.. இன்னொரு தட்டில் தூய்மையான பக்தியையும் இடம்பெறச் செய்தால். பக்தி உள்ள தட்டு அழுந்தும். அதுபோல ஒரு ஜாதகத்தில் அனேக சுப கிரகங்கள் ஒரு பாவகத்தில் இருந்து அதற்கு நேர் எதிர் பாவகத்தில் கேது இருந்தால்.. கேது இருக்கும் அந்த பாவகமே அதிக வலிமை பெறும். அதுமட்டுமல்ல.... ஜாதகத்தில் உள்ள பிற அமைப்பின் மூலமாக தங்கள் வாழ்க்கையில் எத்தகைய இடர்பாடுகள் வந்தாலும் ..... அத்தனையும் சமன்படுத்தக்கூடிய உடல் வலிமையையும் மனவலிமையும் ஞானத்தின் மூலம் தருவார். ஏனெனில்... ராகு தந்திரக்கோல்.( ள்) என்றால்.,..., கேது மந்திரக்கோல்.(ள்) அதாவது... மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்பது... சித்தர் பெருமான் அகத்தியரின் வாக்கு. கேது ஒருவரை தனிமைப்படுத்தினாலும்.... நிச்சயம் மனதை செம்மைப்படுத்தும். மனதை செம்மைப்படுத்திய கேதுவே வாழும் வாழ்க்கைக்கு தேவையானவற்றதையும்... வாழ்க்கைக்குப் பிறகு வாழக்கூடிய ஆத்ம பயணத்தை பற்றியும்... பக்தியில் ஆரம்பித்து முக்தியும் மோட்சமும் பெறுவதற்கான மாபெரும் மந்திர சக்தியாக மாறுவார் மாற்றுவார் கேது.. உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் JayaKannan Call or WhatsApp 7810022628 #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️
🔍ஜோதிட உலகம் 🌍 - தத்வமசி usri தத்வமசி usri - ShareChat