ShareChat
click to see wallet page
search
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏🏻மார்கழி மாத சிறப்பு #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #கிருஷ்ணா #கிருஷ்ண 🌿 *மந்திரங்கள், இறைவழிபாடு 🌿 🌹 மந்திரங்கள்,*🌹 ################## 🍁 1. ஸ்ரீ வல்லப மஹா கணபதி மந்திரம்* ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வர வரத சர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா 🍁 2. தன ஆகர்ஷண கணபதி மந்திரம் ஓம் க்லாம் க்லீம் கம் கணபதயே வரவரத மம தன தான்ய சம்ருத்திம் தேஹி தேஹி ஸ்வாஹா 🍁 3. வ்ராத கணபதி மந்திரம் ஓம் நமோ வ்ராத பதயே நமோ கணபதயே நம: ப்ரமதபதயே நமஸ்தேஸ்து லம்போதராய ஏகதந்தாய விக்னவிநாசினே சிவ சுதாய வரத மூர்த்தயே நமோ நம: 🍁 4. கணபதி காயத்ரி ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத் 🍁5. ஸ்ரீ லட்சுமி கணபதி மந்திரம் ஓம் ஸ்ரீம் கம் சௌம்யாய லட்சுமி கணபதயே வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா 🍁 6. ஸர்வ வித்யா கணபதி மந்திரம் தினமும் காலையில் 108 முறை சொல்ல கல்வி, அறிவு வளர்ச்சி பெறும். அறிவு விருத்தியாகும். தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உண்டாகும். ஐம் ப்ளூம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வர வரத ஐம் ப்ளூம் சர்வ வித்யாம் தேஹி ஸ்வாஹா *🍁 கஷ்டங்கள் நீங்கி செல்வம் பெருக* ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தனநாயிகாயை ஸ்வர்ணாகர்ஷண தேவ்யாயை சர்வ தாரித்திரிய நிவாரணாயை ஓம் ஹ்ரீம் ஸ்வாஹா: 🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊 *🌺 ஸ்ரீ மஹாலெட்சுமி மூல மந்திரம்* ஓம் ஸ்ரீம் ஸ்ரீரியை நம காலை மாலை 108 முறை சொல்லி வந்தால் விரைவில் லட்சுமி கடாட்சம் கிடைக்கும். 🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲 *🌺 மனோவியாதி, விரோதிகளால் அச்சம் நீங்கி மனோதைரியம் பெற* ஸக்தே பஜே த்வாம் ஜகதோ ஜனித்ரீம் ஸூகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்தி ஹந்த்ரீம் நமோ நமஸ்தே குஹ ஹஸ்த பூஷே பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸன்னி தத்ஸ்வ !! ⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡ *🌺 எடுத்த காரியத்தில் வெற்றி பெற* ராமதூத மஹாதீர ருத்ர வீர்ய சமுத்பவ அஞ்ஜநாகர்ப்ப சம்பூத, வாயு புத்ரா நமோஸ்துதே 🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙 *🌺 (திருமண தடைநீங்கி திருமணம் நடைபெற தினமும் பெண்கள் கூறவேண்டியது. இதை தினமும் 108 முறை சொல்லவும்)* சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே ! சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே இதை மனதிற்குள் எப்பொழுதும் பெண்கள் சொல்லிக் கொண்டிருந்தாலே வறுமை நீங்கும். தினமும் பலமுறை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால் அஷ்டலெட்சுமியின் அருள் கிட்டும். 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝 *🌺 ஸ்ரீசுப்ரமண்யர்* (செவ்வாய்தோஷம் விலக தினமும் 108 முறை சொல்லவும்) ஷடானனம் குங்கும ரக்த வர்ணம் மஹாமதிம் திவ்ய மயூர வாகனம் ருத்ரஸ்ய ஸுனும் ஸூரசைன்ய நாதம் குஹம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 *🌺 சகல காரியங்களும் ஸித்திக்கும் ஸ்ரீவித்யா மகா மந்திரம்* ஓம் நமோ பகவதி சர்வ மங்களதாயினி சர்வயந்த்ர ஸ்வரூபிணி சர்வமந்திர ஸ்வரூபிணி சர்வலோக ஜனனீ சர்வாபீஷ்ட ப்ரதாயினி மஹா த்ரிபுரசுந்தரி மஹாதேவி சர்வாபீஷ்டம சாதய சாதய ஆபதோ நாசய நாசய சம்பதோப்ராபய ப்ராபய சஹகுடும்பம் வர்தய வர்தய பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ 🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🤝 *🌺 சகல தேவதா ஸ்ரீகாயத்ரி மந்திரங்கள் ஸ்ரீ காயத்ரி கஷ்டங்கள் விலக* ஓம் பூர்ப் புவஸ்ஸுவ தத்ச விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீம ஹி தியோ யோந ப்ரசோதயாத் 🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳 *🍎 1. ஸ்ரீசுப்ரமண்யர்* (செவ்வாய்தோஷம் விலக தினமும் 51- முறை சொல்லவும்) ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாசே நாய தீமஹி தந்நோ ஷண்முக ப்ரசோதயாத் ⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡ *🍁 2. ஸ்ரீருத்ரர் (சிவன் (நவக்ரஹ தோஷம்* *விலக 11-முறை தினமும் சொல்லவும்)* ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாசே தேவாய தீமஹி தந்நோ ருத்ர ப்ரசோதயாத் 🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅 *🍎 கீழ்க்கண்ட மந்திரத்தை செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை காலை, மாலை பதினாறு முறை பாராயணம் செய்து, ஸ்ரீ துர்க்கையை நமஸ்கரிக்க வீட்டில் சர்வ மங்களமும் உண்டாகும்.* 🙏தும்துர்கே: துரிதம் ஹர 🌞🌞🌞🌞🌞🌞🌞😤🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞 *🌺 காலை தீப வணக்க மந்திரம்* *🍎 காலையில் பூஜை அறையில் விளக்கு ஏற்றும் பொழுது கீழ்க்கண்ட மந்திரத்தை கூறி ஏற்றவும்.* (பலன்: எல்லா காரியங்களும் வெற்றியடையும்) ஸோயம் பாஸ்கர வித்யஸ்த கிரணோத்கர பாஸ்வா தீப: ஜ்யோதிர் நமஸ்துப்யம் சுப்ரபாதம் குருஷ்வமே. 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 *🌿 துளசியை வழிபட மந்திரம்* துளசி மாடத்தை மூன்று முறை வலம் வந்து கீழ்க்கண்ட மந்திரத்தை கூறினால் ஸ்ரீமஹாலட்சுமி கடாக்ஷம் உண்டாகும். நமஸ் துளசி கல்யாணி, நமோ விஷ்ணுப்ரியே சுபே நமோ மோக்ஷப்ரதே தேவி: ஸம்பத் ப்ரதாயிகே. 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿 * 🌺 கோ பூஜை மந்திரம்* பசுவை காலை வேளையில் தரிசனம் செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை கூற நல்ல அருள் கிடைக்கும். சர்வ காமதுகே தேவி சர்வ தீர்த்தாபிஷேசினி பாவனே சுரபி சிரேஷ்டே தேவி துப்யம் நமோஸ்துதே. ⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡ *🌲 அரசமர வழிபாட்டு மந்திரம்* அரச மரததை தரிசனம் செய்யும் போது கீழ்க்கண்ட மந்திரத்தை கூறி வழிபட நன்மைகள் விளையும். மூலதோ பிரம்மரூபாய மத்யதோ விஷ்ணுரூபிணே அக்ரதஸ் சிவரூபாய வ்ருக்ஷ ராஜாயதே நம: ஆயுர்பலம் யசோவர்ச்ச: ப்ரஜா: பசு வஸுநிச ப்ரம்ம ப்ரக்ஞாம் சமேதாம் சத்வம் நோதேஹி வனஸ்பதே. 🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲 *🌳 வில்வ மரவழிபாட்டு மந்திரம்* வில்வ மரத்தை தரிசனம் செய்யும்போது கீழ்க்கண்ட மந்திரத்தை கூறி வழிபட இறை அருள் கிட்டும் தர்சனம் பில்வ வ்ருக்ஷஸ்ய ஸ்பர்சனம் பாபநாசனம் அகோர பாபஸம் ஹாரம் ஏக பில்வம் சிவார்ப்பணம். 🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳 *⭐ செல்வம் பெருக மந்திரம்* 108 முறை சொல்லவும் லக்ஷ்மீ-பதே கமல-நாப ஸுரேஸ விஷ்ணோ வைகுண்ட க்ருஷ்ண மதுஸூதன புஷ்கராக்ஷ ப்ரஹ்மண்ய கேஸவ ஜனார்தன வாஸுதேவ லக்ஷ்மீ - ந்ருஸிம்ஹ மம தேஹி கரா வலம்பம். மேற்கண்ட மந்திரத்தை லக்ஷ்மி நரசிம்மரை வழிபட்டு ஜெபிக்கவும். 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝 மாலையில் தீபம் ஏற்றும் போது கூற வேண்டிய மந்திரம் *🌞 மாலை நேரத்தில் பூஜை அறையில் விளக்கேற்றும் போது கீழ்க்கண்ட மந்திரத்தை கூறி விளக்கேற்றினால் சகல சுகமும் உண்டாகும்.* சிவம் பவது கல்யாணம் ஆயுராரோக்ய வர்த்தனம் மம: துக்க வினாசாய ஸந்த்யா தீபம் நமோ நம: 🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙 *🦐 கெட்ட கனவு பரிகார மந்திரம்* நீங்கள் தூங்கும் போது கெட்ட சொப்பனங்கள் ஏற்பட்டால் கீழ்க்கண்ட மந்திரத்தை 5 முறை கூறினால் பரிகாரம் ஏற்படும். ஓம் ஸ்ரீ கோவிந்தன நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 *🦐 1வேலை கிடைக்க மந்திரம்* ஸ்ரீ தேவி ஹி அம்ருதோத் பூதா-கமாலா-சந்த்ரசேபாநா விஷ்ணு-பத்னீ வைஷ்ணவீச வராஹோஹச்ச ஸார்ங்கிணீ ஹரி-ப்ரியா தேவ-தேவி மஹாலக்ஷ்மீ ச ஸுந்தரீ ஸ்ரீலக்ஷ்மி தாயை வழிபட்டு மேற்கொண்ட மந்திரத்தை 21 முறை ஜெபிக்கவும். 🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎 *🌺 நாளும், கோளும் நல்லன ஆக மந்திர்ம* நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே ஆளாய அன்பு செய்வோம் மடநெஞ்சே அரன் நாமம் கேளாய் நங்கிளை கிளைக்குங் கேடுபடாத் திறம் அருளிக் கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே. சிவபெருமானையும், அம்பாளையும், வழிபட்டு 5முறை மேற்கண்ட மந்திரத்தை ஜெபிக்கவும். ♻♻♻💐♻♻♻♻💐♻♻♻♻💐♻♻♻ * 🌺 சுப மங்களங்கள் உண்டாக மந்திரம்* _பிரம்மா முராரி:* த்ரிபுராந்தகஸ்ச பாநுஸ்ஸீ பூமிஸுதோ புதஸ்ச குருஸ்ச ஸுக்ர: ஸநி-ராகு-கேதவ: குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம் மேற்கண்ட மந்திரத்தை காலை வேளையில் 21 முறை ஜெபித்து வர சுப மங்களங்கள் ஏற்படும். 🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅 *🌞 விதியை வெல்ல மந்திரம்* தங்குவர் கற்பகத் தாருவின் நீழிலில் தாயரின்றி மங்குவர் மண்ணில் வழுவாய் பிறவியை மால் வரையும் பொங்குவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்திக் கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே. 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 *⭐ ஞானமூர்த்தி நாள் வழிபாட்டு மந்திரங்கள்* அஷ்ட புஷ்பாஞ்சலி ஓம் பவாய தேவாய நம: ஓம் பவஸ்ய தேவஸ்ய பத்ன்யை நம: ஓம் ஸர்வாய தேவாய நம: ஓம் ஸர்வஸ்ய தேவஸ்ய பத்ன்யை நம: ஓம் ஈசானாய தேவாய நம: ஓம் ஈசானஸ்ய தேவஸ்ய பத்ன்யை நம: ஓம் பசுபதயே தேவாய நம: ஓம் பசுபதஸ்ய தேவஸ்ய பத்ன்யை நம: ஓம் ருத்ராய தேவாய நம: ஓம் ருத்ரஸ்ய தேவஸ்ய பத்ன்யை நம: ஓம் உக்ராய தேவாய நம: ஓம் உக்ரஸ்ய தேவஸ்ய பத்ன்யை நம: ஓம் பீமாய தேவாய நம: ஓம் பீமஸ்ய தேவஸ்ய பதன்யை நம: ஓம் மஹதே தேவாய நம: ஓம் மஹாதேவஸ்ய பத்ன்யை நம: 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿 *🌿 அஷ்ட அர்க்கியம்* ஓம் பவம் தேவம் தர்ப்பயாமி ஓம் பவஸ்ய தேவஸ்ய பத்ன்யை ஸ்வாஹா ஓம் ஸர்வம் தேவம் தர்ப்பயாமி ஓம் ஸர்வஸ்ய தேவஸ்ய பத்ன்யை ஸ்வாஹா ஓம் ஈசானம் தேவம் தர்ப்பயாமி ஓம் ஈசானஸ்ய தேவஸ்ய பத்ன்யை ஸ்வாஹா ஓம் பசுபதயே தேவம் தர்ப்பயாமி ஓம் பசுபதஸ்ய தேவஸ்ய பத்ன்யை ஸ்வாஹா ஓம் ருத்ரம் தேவம் தர்ப்பயாமி ஓம் ருத்ரஸ்ய தேவஸ்ய பத்ன்யை ஸ்வாஹா ஓம் உக்ரம் தேவம் தர்ப்பயாமி ஓம் உக்ரஸ்ய தேவஸ்ய பத்ன்யை ஸ்வாஹா ஓம் பீமம் தேவம் தர்ப்பயாமி ஓம் பீமஸ்ய தேவஸ்ய பத்ன்யை ஸ்வாஹா ஓம் மஹதே தேவம் தர்ப்பயாமி ஓம் மஹா தேவஸ்ய பத்ன்யை ஸ்வாஹா 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿 *⚡ பஞ்ச கற்பூர ஆரத்தி* ஓம் ராஜாதிராஜாய பிரசஹ்ய சாஹினே நமோவயம் வைஸ்ரவனாய குர்மஹே ஸமேகமான் காம காமாய மஹ்யம் ! காமேஸ்வரோ வைஸ்ரவனோத தாது ! குபேராய வைஸ்ரவனாய மகாராஜய நம: 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *🌹 மந்த்ர புஷ்பம்* யோ பாம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவான் ப்ரஜவான் பசுமான் பவதி எ ஏவம் வேத ஆயதனம் வேத ஆயதனவான் பவதி ஓம் வேதாதௌஸ்வர : ப்ரோக்தோ வேதாந்தேச ப்ரகடித : தஸ்ய ப்ரக்ருதி நஸ்ய:ய: பரஸ்ஸ மஹேஸ்வர ஓம் கௌரி மிமாய ஸலிலானி தக்ஷத்யேகபதீ த்விபதிஸா சதுஷ்பதீ அஷ்டாபதி நவபதி பபூஷஷி க்ஷரா பரமே வ்யோ மன் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 * 🌹 சதுர்வேதம்* ஓம் அக்னி மீளே புரோஹிதம் யஜ்ஞஸ்ய தேவம்ருத் விஜம் ஹோதாரம் ரத்னதாதமம் ஓம் இஷேத்வோர்ஜேத்வா வாயவஸ்ஸத்தோபாய வஸ்த்த தேவோ வஸ்ஸவிதா ப்ரார்ப்பயது ச்ரேஷ்ட்டதமாய கர்மணே ஓம் அக்ன ஆயாஹி வீதயே க்ருணானோ ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஓம்சந்ரோதே வீரபீஷ்டய ஆபோ பவந்து பீதயே சம்யோரபிஸ்ரவந்து ந: 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 *🌺 க்ருஹ்ய சூத்ரம்* ஓம் அதோதோ தர்ச பூர்ணமா ஸவ்யாக்யா ஸ்யாமஹ ப்ராதர் அக்னிஹோத்ரம் ஹுத்வா அன்ய மாஹம்ருணீயம் ம்ருண்ய அக்னே நன்வா ததாதி நஹ்ஸ்யோன்ய மக்னிம் ப்ரணயதி 🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐 * ♻ இதிகாச புராணம்* ஓம் ஆஜ்யம் புருஷ மீசானம் புருஹுதம் புரஷ்க்ருதம் பரமேகாக்ஷரம் ப்ரும்ம வ்யக்தா வ்யக்தம் சநாதனம் 🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂 * ⚡ ஸ்வஸ்தி வாசகம்* ஓம் ஸ்வஸ்தி ந இந்த்ரோ வ்ருத்தஸ்வா; ஸ்வஸ்திந: புஷா விஸ்வ வேதா ஸ்வஸ்திநதார்ச்யோ அரிஷ்டநேமி: ஸ்வஸ்தினோ ப்ருஹஸ்பதிர் தாதது ⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡ *🌞 பஞ்சாட்சர ஸ்தோத்திரம்* ஓம் சிவலிங்கம்மணிஸ்ஸாக்ஷõது மந்த்ர: பஞ்சாட்சர சுத: பூதரே ஒளஷதம் பும் சாந் த்ரிவிதம் முக்தி காரணம் ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ * 🙏 சிவஞான போதம்* ஓம் ஸ்த்ரிபும் நபும்சகா தத்வாது ஜகத: கார்ய தர்ஸனாது அஸ்தி கர்த்தா சஹ்ருதவைதது ஸ்ருஜத்யஸ்மாத ப்ரபுர் ஹர: 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 *🍎 தலமான்மியம்* விஸ்வஞ்ஞானம் சிவஞ்ஞானம் சர்வக்ஞானப் ரதாயகம் ஆனந்த மயஞ்ஞானம் ஞானமூர்த்திம் சிவம் பஜே ஞானசக்திம் ப்ராணசக்திம் சர்வ சக்திப் ரகாசிநீம் சக்திசித் வியாபிநீம் தேவீம் ஞானாம்பிகாம் சிவாம் பஜே 🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙 *🦐 பஞ்சாங்க ச்ரவணம்* திசேச்ச ச்ரியமாப்னோ தீவாராதாயுஷ்ய வர்த்தனம் நட்சத்ராது ஹரதே பாபம் யோகாது ரோக நிவாரணம் கரணாது கார்ய சித்திஞ்ச பஞ்சாங்கம் பலமுத்தமம் வியோம வியாபி பரசிவ ப்ரம்மாத்மகம் மானசம் ச்ருஷ்டி ஸ்திதி அதிகார போகம் அமலம் பாவாத்மகம் வாசிகம் லோக÷க்ஷம சுரட்சண பாலனம் ஸ்வாபேட்ச சித்தா ரச்ரிதம் வந்தே சுந்தர பரசிவ குடிலம் சித்தேச்வரம் சாச்வதம் ♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻ 🍁 *வாழ்த்து* 🍁 ************************* ஞானநன் மறைகள் வாழ்க நற்றவம் வேள்வி வாழ்க ஞானநல் லன்னை யோடும் ஞானநல் மூர்த்தி வாழ்க ஊனமில் லரசு மன்னி உயர்தனிச் செங்கோ லோச்ச வானநல் வளங்கள் ஆர்ந்து வையகம் வாழ்க ! வாழ்க !! 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - @00 KR gMoroing KRI @00 KR gMoroing KRI - ShareChat