பிறப்பால் நான் ஒரு மலையாள கிறித்தவன் வயிற்றுப் பிழைப்புக்காக எங்க ஆத்தா மேரி கேரள மலையாள அப்பாவை அங்கேயே விட்டிட்டு வெளியேறி தமிழ்நாட்டில் ஒரு புதிய அப்பாவை கரம் பிடித்து தூத்துக்குடி பகுதியில் குடியேறினார்...
ஏதோ நானும் என் வயிற்றுப் பிழைப்புக்காக ஆரம்ப காலகட்டத்தில் திராவிட கழக மேடைகளில் ஏறி பெரியாரைப் பத்தி புகழ்ந்து பேசி பேசி அரசியலில் எனக்கென ஒரு முகவரியை ஏற்படுத்தி கொண்டு என் அரசியல் வியாபாரத்தை தொடங்கினேன் பின்னர்...
ஈழத் தமிழர்களின் மாபெரும் துன்பியல் நிகழ்வை கையில் எடுத்து மாவீரர் பிரபாகரன் பேரை சொல்லி திரள் நிதி என்ற பெயரில் கோடி கோடியாக சம்பாதிச்சேன்.. என்னை விட 20 வயசு சின்னப் பொண்ணு அஇஅதிமுக கட்சியின் முன்னாள் சபாநாயகர் காளிமுத்து அவர்களின் பொண்ணை கரைக்ட் பண்ணி கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிட்டேன்...
இப்போ சம்பாதிச்சதை எல்லாம் தக்க வெக்கனும் திரள் நிதியும் தொடர்ந்து வரணும் அப்டின்னா திராவிடத்தை எதிர்த்து ஆரியத்தை தூக்கி பிடித்து அரசியல் செய்ய வேண்டும் இந்துத்துவா சனாதன ஆரிய பாப்பானின் விருப்பப்படி பெரியாருக்கு எதிராக அரசியல் செய்ய வேண்டும் எனக்கு இதை விட்டால் வேற வழி தெரியல...
பாரத் மாத்தாக்கீ செய் செய் செய்
பாரத் மாத்தாக்கீ செய் செய் செய்...
மீள் பதிவு #👨மோடி அரசாங்கம்


