ShareChat
click to see wallet page
search
அந்த 3 நாட்கள் பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டியவை! *மாதவிடாய் காலங்களில் போதுமான அளவு ஓய்வும் தூக்கமும் அவசியம்... *ஓய்வின்றி வேலை செய்வது, ரத்தப்போக்கையும் வலியையும் அதிகரிக்கக்கூடும்... *மாதவிடாயின்போது கார்போஹைட்ரேட், புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்... *சூடான நீரைக்கொண்டு வயிற்றுப் பகுதியில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறைக்கும்... *அடிக்கடி நாப்கினை மாற்ற வேண்டும்... அதிகபட்சமாக 4 முதல் 6 மணி நேரத்துக்கு ஒருமுறை நாப்கின் கட்டாயம் மாற்ற வேண்டும்... #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #💪Health டிப்ஸ்
🏋🏼‍♂️ஆரோக்கியம் - அந்த 3 நாட்கள்பெண்கள் கட்டாயம் செய்யவேண்டியவை! *மாதவிடாய் காலங்களில் போது மான அளவு ஓய்வும் தூக்கமும் அவசியம். *ஓய்வின்றி வேலை செய்வது  ரத்தப்போக்கையும் வலியையும் அதிகரிக்கக்கூடும் . *மாதவிடாயின்போது கார்போஹைட்ரேட் புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளவேண்டும் . *சூடான நீரைக்கொண் வயிற்றுப் பகுதியில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறைக்கும். *அடிக்கடி நாப்கினை மாற்ற வேண்டும் . அதிகபட்சமாக முதல் 6 மணி நேரத்துக்கு 4 ருமுறை நாப்கின் கட்டாயம் மாற்றவேண்டும் . அந்த 3 நாட்கள்பெண்கள் கட்டாயம் செய்யவேண்டியவை! *மாதவிடாய் காலங்களில் போது மான அளவு ஓய்வும் தூக்கமும் அவசியம். *ஓய்வின்றி வேலை செய்வது  ரத்தப்போக்கையும் வலியையும் அதிகரிக்கக்கூடும் . *மாதவிடாயின்போது கார்போஹைட்ரேட் புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளவேண்டும் . *சூடான நீரைக்கொண் வயிற்றுப் பகுதியில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறைக்கும். *அடிக்கடி நாப்கினை மாற்ற வேண்டும் . அதிகபட்சமாக முதல் 6 மணி நேரத்துக்கு 4 ருமுறை நாப்கின் கட்டாயம் மாற்றவேண்டும் . - ShareChat