ShareChat
click to see wallet page
search
#lalitha sagasranaamam. *ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 229* *ஓம் சக்தி பராசக்தி🔱* *இன்று நாம் அறிந்து கொள்ளும் திருநாமம்* *....மஹாஸனா...* *பெரிய சிம்மாசனத்தில் இருக்கக்கூடியவள் அன்னை...* *மஹாஸனா 229 வது திருநாமம் ஆகும்* அகிலாண்டங்களை தன்னுடைய ஆசனமாகக் கொண்டு அதன்மீது அன்னை அமர்ந்திருக்கிறாள் என்றே பொருள் செய்யப்பட்டிருக்கிறது. அனைத்தையும் ஆளும் அவளே, அனைத்திலும் பெரியவள் என்பதால் அவள் அமர்ந்திருக்கும் ஆசனமும் அனைத்திலும் பெரியதாம். அன்னை எப்போது செயல்களாகவே இருப்பதால் அவள் அமருவது உண்டா என்றெண்ணினாலும், அவளே மஹா ஆசனமாக இருந்து அண்டாண்டங்களையெல்லாம் தாங்குகிறாள் என்பதும் உண்மையென்பதால், அவளே மஹாஸனா இதுவே அன்னையின் பெருமையை கூறும் 229 வது திருநாமம் ஆகும்.. *🌹🌹 ஐயா சிவசிவ அரகர அரகரா 🌹🌹* *🙏🙏 ஓம் லலிதாம்பிகை தாயே போற்றி🙏🙏* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 🟪🟠🟪🟠🟪🟠🟪🟠🟪🟠🟪🟪🟠🟪🟠🟪🟠🟪🟠🟪🟠🟪
lalitha sagasranaamam. - ShareChat