ShareChat
click to see wallet page
search
தினம் ஒரு திருக்குறள் 🙏❤️👍💐 #😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - தருக்குறஸ் திருக்குறள்: அதிகாரம் 42 கேள்வி 420 ம்குறள் செவியிற்சுவையுணராவாயுணர்வின்மாக்கள் அவியினும் வாழினும் என் இக்குறளுக்கானவிளக்கம்:- கேள்வியாகியஅறிவுசுவையைஉணராதுவாயால் அறியும்நாக்கின்சுவையுணர்வு மட்டுமே கொண்டவர்கள் இறந்தாலும் வாழ்ந்தாலும் ஒன்றுதான்என்றுதிருவள்ளுவ வாழ்வில் வெறும் உணவுச் கூறுகிறார் ஆகவேநாமும் நம் சுவைகளாலும்வீண்பேச்சுகளால் வெட்டிபொழுதை கழிக்காமல் கேள்வியாகியஅறிவுசெல்வத்தை கற்றறிந்தவர்களிடம் வாய்மொழியாக கேட்டு செயல்படுத்தி வாழ்வில்தமக்கும் பிறர்க்குமான பயனோடுசெவிகளின் உண்மையானஅறிவு ச்சுவையோடுமனிதர்களாக  வாழ்வோம் இருக்கும்போதும் இறக்கும்போதும் பயனுள்ள மனிதர்களாகவாழ்வோம்நன்றிநன்றிநன்றி 4 தருக்குறஸ் திருக்குறள்: அதிகாரம் 42 கேள்வி 420 ம்குறள் செவியிற்சுவையுணராவாயுணர்வின்மாக்கள் அவியினும் வாழினும் என் இக்குறளுக்கானவிளக்கம்:- கேள்வியாகியஅறிவுசுவையைஉணராதுவாயால் அறியும்நாக்கின்சுவையுணர்வு மட்டுமே கொண்டவர்கள் இறந்தாலும் வாழ்ந்தாலும் ஒன்றுதான்என்றுதிருவள்ளுவ வாழ்வில் வெறும் உணவுச் கூறுகிறார் ஆகவேநாமும் நம் சுவைகளாலும்வீண்பேச்சுகளால் வெட்டிபொழுதை கழிக்காமல் கேள்வியாகியஅறிவுசெல்வத்தை கற்றறிந்தவர்களிடம் வாய்மொழியாக கேட்டு செயல்படுத்தி வாழ்வில்தமக்கும் பிறர்க்குமான பயனோடுசெவிகளின் உண்மையானஅறிவு ச்சுவையோடுமனிதர்களாக  வாழ்வோம் இருக்கும்போதும் இறக்கும்போதும் பயனுள்ள மனிதர்களாகவாழ்வோம்நன்றிநன்றிநன்றி 4 - ShareChat