ShareChat
click to see wallet page
search
#💖நீயே என் சந்தோசம்🥰 ஒவ்வொரு முறையும் அந்த கவிதை என்னிடத்தில் பூவாக பூக்கும் போது அதில் இருந்து நான் தேன் எடுத்தால் அதனிடத்தில் இனிப்பை காண்கிறேன் என்னிடத்தில் அந்த கவிதை பூத்தும் அதில் நான் தேன் எடுக்க முடிய வில்லை என்றால் என்னிடத்தில் கவலை தான் காண்கிறேன் அதனால் தான் என்னிடத்தில் அந்த கவிதை பூக்கும் போதே நான் அதனிடத்தில் தேன் எடுக்க முயற்ச்சிக்கிறேன் தினம் தினம் அந்த கவிதையின் இடத்தில் சுவையை காணலாம் என்று.
💖நீயே என் சந்தோசம்🥰 - ShareChat