சாது. மிரண்டால் காடு கொள்ளாது என்பதின் சோதிடப் பொருள்
சாது கேது பகவான்
காடு சனி பகவான்
சனி கேது இணைவு - சாது மிரண்டால் காடு கொள்ளாது.
தாய் வழி பரம்பரையாக வருகிற கர்மாவை சொல்வது சனி கேது இணைவு
சனி கேது இரண்டு கிரகங்களும் கர்மா துறவு வாழ்க்கை உள்ளுணர்வை பற்றி அதிகமாக சொல்லும் கிரக சேர்க்கை
சனி கேது இணைவு விளைவுகள்
அதிக ஆன்மீக சிந்தனை விரக்தி மற்றும் துறவு மனப்பான்மை
தனிமையை விரும்புதல் அல்லது தனிமைப் படுத்தப்படுதல்
தியானம் யோகா ஜோதிடம் போன்றவற்றில் அதீத ஈடுபாடு
கர்மாவை பற்றி அதீத உள்ளுணர்வு
சனி கேது இணைவு உள்ளவர்களுக்கு தொழிலில் வேலையாட்களால் அதிருப்தியும் மன விரத்தையும் நஷ்டமும் உண்டாக வாய்ப்பு உண்டு.
மூத்த உறவுகள் மற்றும் சித்தப்பா வழியில் விரிசல்கள் விரக்திகள் கவலைகள் உண்டாகும்.
சனி கர்மாவின் கழிவு
கேது ஆசனவாய் வழியாக வரும் கழிவு
பரிகாரம்
சனி கேது இணைவுக்கு சனிக்கிழமை தோறும் மாட்டு சாணத்தில் விநாயகர் பிடித்து அருகம்புல் வைத்து வழிபட வேண்டும்.
ஒவ்வொரு வாரமும் இந்த பிள்ளையாரை மாற்ற கிரக தாக்கமும் வீரியமும் குறையும்.
சனி அல்லது கேதுவின் தொழில்களை செய்ய இந்த தீவிரம் மட்டுப்படும் #god


