ShareChat
click to see wallet page
search
ஸ்ரீ (969)எந்த மனிதர்கள் மோகம் மற்றும் ஆசையின் உந்துதல் காரணமாக சாஸ்திரங்களில் கூறப்பட்டு இருக்கக்கூடிய விதிமுறைகளை விடுத்து பெற்ற தாய் தந்தையை பராமரிக்காமலும் உதவி செய்யாமலும் மனம் போனப்படி வாழ்கிறார்களோ! தியானம்,ஜெபம், தவங்களை தற்பெருமையுடனும்,அகங்கார சிந்தனைகளுடனும்,பேராசையுடனும் செய்கிறார்களோ! விருப்பம் மற்றும் உடல் வலிமை இவற்றின் மீது மிகுந்த கர்வம் கொண்டு பஞ்ச பூதங்களால் ஆன உடலின் ஜட மூலக்கூறுகளை துன்புறுத்தி உள்ளத்தில் உறைந்து இருக்கக்கூடிய ஜீவாத்மாவான என்னையும் துன்புறுத்துகிறார்களோ அந்த துஷ்டர்கள் ரோகிகளாகவும், சண்டாளர்களாகவும் வாழ்ந்து மடிவார்கள்: பரமாத்மா 🚩🌙 #பெருமாள்
பெருமாள் - வரதன்    வரதன் - ShareChat