சுய ஜாதகத்தில் ஒரு யோகம் இருந்து....
அதற்குரிய தசா புத்தி வரவில்லை எனில்
யோகம் இருந்தும் பலன் இல்லை..
என்பதை அறிவீர்கள்...
ஆனால் அதே சமயம்
ஜாதகத்தில் ஒரு யோகம் இருந்து..
அதே யோகம் கோச்சாரத்திலும் உண்டாகும் போது.
குறிப்பிட்ட நாள் மாதம் வரை
யோகத்தினால் ஜாதகர்
பயனடைவார்.
உதாரணமாக...
சுய ஜாதகத்தில்
கேளயோகம்
கோடீஸ்வர யோகம்
என்று குறிப்பிடக்கூடிய..
குரு கேது இணவு உள்ளவர்களுக்கு...
அவர்களுக்கு நடக்கக்கூடிய தசா புக்தியின் காரணமாக
தடைபட்டாலும்.
கோச்சார ரீதியாக
குரு கேது இணையும்போது
அதற்குரிய பலனை ஜாதகர் அடைவார்.
இதில் குறிப்பாக கவனிக்க வேண்டியது ....
உங்களுடைய சுய ஜாதகத்தில் குரு கேது குறிப்பிட்ட டிகிரி இடைவெளி அளவுடன் இருப்பது அவசியம்.
மேலும் குரு உங்களுடைய லக்னத்திற்கு
சுப ஆதிபத்தியத்திற்கு உரியவராக இருப்பதும் அவசியம்.
சுருக்கமாக...
உங்களுடைய சுய ஜாதகத்தில்
குரு கேது நல்ல ஸ்தானங்களில் இணைவு பெற்று....
ஏதேனும் ஒரு காரணத்தினால் அதற்குரிய பலனை அனுபவிக்காதவர்கள்
கோச்சாரத்தில் மீண்டும் அதே இடத்தில் குரு கேது இணையும்போது
அதற்குரிய பலனை
ஜாதகருக்கு
தந்தே தீருவார்கள்.
மற்றபடி....
சுய ஜாதகத்தில் உள்ள மற்ற யோகங்கள் மூலமாக ஜாதகருக்கு பலன் கிடைக்க..
கோச்சாரத்தில் அதே இடத்தில்
யோகம்....சுபத்துவமாக உருவாகும் போது
நிச்சயமாக அதற்குரிய யோக பலனை குறிப்பிட்ட காலத்திற்கு
ஜாதகருக்கு கிடைக்கும்.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628 #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்


