*குறை சொல்வது, வேண்டுகோள் வைப்பது, சமாதானம் சொல்வது போன்ற அனைத்தையும் ஒரு எல்லையை கடந்த பின் மனிதன் விட்டு விடுகின்றான்...*
அவன் எதையும் யார் பேசினாலும் சரி, பேசாவிட்டாலும் சரி என்ற மனநிலையை அடைகிறது...
ஏனெனில்,
*அவனுக்குப் புரிந்து விடுகிறது இந்த உலகம் பொய்யானது, காரண காரியங்கள் நிறைந்தது என்று..!!* #👪 cute family members 👪 #பொழுது போக்கு #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்#


