ShareChat
click to see wallet page
search
கண்ணீர் .............. விழிகளில் தெரியுதடி மனதின் வலிகள் மௌனம் கொண்டு யுத்தம் செய்கிறாய் ரணங்கள் ஆறுமா கவலைகள் தீருமா உந்தன் இதழ்களில் புன்னகை காண்பேனா உனைக் கண்டு உள்ளுக்குள்ளே குமுறுகிறேன் உன்னுடைய துன்பங்கள் என் துன்பங்களல்லவா வாழ்வில் வாடாத மலராய் மனம்வீசம்மா கண்ணிர் துடைத்திட நான் இருக்கேனடி முத்தத்தால் கண்ணீரை துடைத்திடுவா கண்ணே மகாராணியாய் வாழவைப்பேன் துணைவியாக வருவாயா மனம் கோணாமல் பார்த்துக் கொள்வேன் வஞ்சி மலரே வாசல் வருவாயா எம். அமுதா #என் காதல் கவிதை
என் காதல் கவிதை - ShareChat