இளமை இருந்தும்,,தனிமையும் வறுமையும் தரும் வலியை.
ஆயிரம் உறவுகள் இருந்தும் முதுமையும் நோயும் தரும் வலியை.
எதிரி கூட தர மாட்டார்.
அதேவேளை...
இளமையில் இருக்கும் அனைவரும் வறுமையில் வாடி விடுவதும் இல்லை.
முதுமையில் இருக்கும் அனைவருக்கும் நோயினால் பாதிப்பு உண்டாவதும் இல்லை.
அனைத்துமே ...
அவரவர் ஜாதகத்தில் இருக்கக்கூடிய கிரக அமைப்பினாலும் ..அதற்குரிய தசாபுத்தி வழியாகவும் நிகழ்கிறது...
பொதுவாக....
ஒருவரின் ஜாதகத்தில்,,யோக அமைப்பில் பல கிரகங்கள் இருந்தாலும்...
அந்த கிரகத்திற்குரிய தசா புக்தி வராத பட்சத்தில்...
அது
அவயோக ஜாதகமே.
அதேபோல....
ஒருவரின் ஜாதகத்தில்,, அவயோக அமைப்பில் பல கிரகங்கள் இருந்தாலும்.
அதற்குரிய தசா புத்தி
வராமல் இருக்கும் பட்சத்தில்
அது
யோக ஜாதகமே.
மேலும்..
அளவற்ற செல்வத்தையும் பெயரையும் புகழையும் வாரி வழங்குவது மட்டும்
யோக ஜாதகம் அல்ல.
அதற்குரிய வயதும்
ஆரோக்கியமான உடலும்
பக்குவப்பட்ட மனதும்
இருக்க பெற்றவர்களுக்கு அது பயன்படக்கூடிய யோகமாக செயல்படுகிறது.
உதாரணமாக...
இளமை ததும்பும் வயதில்
பக்குவம் தரக்கூடிய கேது திசை நடப்பதால் ஆகப்போவது ஒன்றுமில்லை.
அதேபோல...
முதுமையான காலத்தில்
நாளில் திக்பலம் அடைந்த சுக்கிர திசை நடந்தும் ஆகப்போவது ஒன்றுமில்லை.
பொதுவாக....
எந்த வயதில் எந்த தசாபுத்தி வரவேண்டும் என்பதும் நம் கையில் இல்லை..
யாவும்....
இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட ....
வினைக்கு ஏற்ற விளைவுகளே.,
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை


