ShareChat
click to see wallet page
search
நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃபில் இருந்தபோது இரவு நேரத்தில் ஸஃபிய்யா (ரலி) அவர்களைச் சந்திக்கச் சென்றனர். திரும்பும்போது அவர்களை வழிஅனுப்ப வந்தனர். அப்போது இரு அன்சாரிகள் அதைக் கண்டு வேகமாகச் சென்றனர். உடனே நபி (ஸல்) அவர்கள், "நிதானமாகச் செல்லுங்கள், இவர் என் மனைவி ஸஃபிய்யா" என்று கூறிவிட்டு, "ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஓடுகிறான்" என்று கூறினார்கள். தேவையற்ற சந்தேகங்களை தவிர்க்க, தெளிவுபடுத்திப் பேசுவது (விளக்கம் அளிப்பது) சுன்னத்தாகும். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - தர்றிார்கது  அல்லாஹ்வின்தூதர் (66) நபி அவர்கள் 'ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் கூட) ஓடுகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் தீய எதைலேனும் போட்டு எண்ணம் விடுவான் . உங்கள் வன்சேட்டு உள்ளங்களில் எவிதுவா அனன் ( 916u6oT நான் அஞ்சினேன் என்றார்கள். புகாரி: 3281) தர்றிார்கது  அல்லாஹ்வின்தூதர் (66) நபி அவர்கள் 'ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் கூட) ஓடுகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் தீய எதைலேனும் போட்டு எண்ணம் விடுவான் . உங்கள் வன்சேட்டு உள்ளங்களில் எவிதுவா அனன் ( 916u6oT நான் அஞ்சினேன் என்றார்கள். புகாரி: 3281) - ShareChat