ShareChat
click to see wallet page
search
நான் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! மக்களில் அதிகமாகச் சோதிக்கப்பட்டவர்கள் யார்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நபிமார்கள்; பிறகு அவர்களைப் போன்றவர்கள்; பிறகு அவர்களைப் போன்றவர்கள். ஒவ்வொரு மனிதனும் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்குச் சோதிக்கப்படுவான். அவனுடைய மார்க்கப் பிடிப்பு உறுதியாக இருந்தால் அவனுடைய சோதனைகள் அதிகரிக்கப்படும். அவனுடைய மார்க்கப் பிடிப்பு உறுதியற்றதாக இருந்தால் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்கு அவன் சோதிக்கப்படுவான். ஒரு அடியான் பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன் மீது எந்தப் பாவங்களும் இல்லாமல் ஆகின்ற வரை அவனை விட்டும் சோதனைகள் நீங்காமலேயே இருக்கும்” என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) திர்மிதி 2398 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஐ அவர்கள் கூறினார்கள்: முஹம்மது நபி "ஒரு அடியான்பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் மீது காலமெல்லாம் அவன் எந்தப் பாவங்களும் இல்லாமல் ஆகின்றவரை அவனைவிட் LD சோதனைகள் நீங்காமலேயே இருக்கும்" அறிவிப்பாளர் ஸஃத்பின் அபூவக்காஸ் (லி) திர்மிதி 2398 ஐ அவர்கள் கூறினார்கள்: முஹம்மது நபி "ஒரு அடியான்பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் மீது காலமெல்லாம் அவன் எந்தப் பாவங்களும் இல்லாமல் ஆகின்றவரை அவனைவிட் LD சோதனைகள் நீங்காமலேயே இருக்கும்" அறிவிப்பாளர் ஸஃத்பின் அபூவக்காஸ் (லி) திர்மிதி 2398 - ShareChat