அப்பா டப்பா ஆட்சியில் அப்பாவு தொகுதி தமிழ்நாட்டுக்கே முன்மாதிரியாக இருக்கிறது. எதில்?
சட்ட விரோத குவாரிகள் மூலம் கொள்ளை அடிப்பதில். தமிழ்நாட்டின் கனிம வளங்களை கேரளாவுக்கு கடத்துவதில்.
எனக்கு குவாரி இல்லை அதனால் குவாரி கொள்ளை பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை என்று சொல்லும் இவரா நமக்கான பிரதிநிதி? என்று ராதாபுரம் மக்கள் தான் சிந்திக்க வேண்டும். சட்ட விரோத குவாரிகளில் நடக்கும் கொள்ளைகளை தடுக்காமல் அவர்களுக்கு அரணாக இருப்பதால் அப்பாவு அவர்களுக்கு என்ன லாபம் என்று கேள்வி கேட்க வேண்டும்.
தொகுதி மக்களுக்கு துரோகம் செய்து விட்டு 1000 ரூபாய் கொடுத்து ஓட்டு கேட்கும் போது மக்கள் தெளிவாக சொல்லவேண்டும்... எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல என்று..!
உங்கள் பகுதியில் ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்ய அறப்போருடன் இணையுங்கள். இந்த இணைப்பில் https://arappor.org/MyVoteIsNotForSale-VolReg பதிவு செய்யுங்கள்.
Join Arappor Whatsapp Channel here https://whatsapp.com/channel/0029Va50GrUADTOLfyR35340
#🙋♂ நாம் தமிழர் கட்சி #😅 தமிழ் மீம்ஸ் #📰தமிழ்நாடு அரசியல்📢 #🚨கற்றது அரசியல் ✌️ #@அமானுஷ்யம்@( HORROR )


