தமிழ்நாட்டில் இருக்கின்ற மக்கள் விரோத திமுக ஆட்சியில் ஆட்சி கட்டிலில் இருந்து அகற்றி,
மீண்டும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியை தமிழ்நாட்டில் அமைப்போம் என
அம்மா அவர்களின் சொந்த பூமியாம் இந்த திருச்சி மண்ணில் சபதமேற்போம்.
-அமமுக பொதுச்செயலாளர் @TTVDhinakaran அவர்கள்.
#EPSfor2026
https://x.com/i/status/2031729301641683197 #dailyupdates✍️ #TSD
00:35

