"என்றும் நான் நானாக"
எவரின் சாயலையும் பூசிக்கொண்டு
பொய்யாக வலம் வருதல் என்
அகராதியில் இல்லை ஒன்று,
அன்றும் இன்று என்றும் மாறாது
நிலைப்படே என் சிறப்பு.
பல அவமானங்களையும், அடிகளையும்
உதாசீனங்களையும், கேலிச்சிரிப்புகளையும்,
பொய்யான புகழுரைகளையும்,
புண்பட பேசும் பேச்சுக்களையும் தின்று
மனதை திடமாக்கிவிட்டேன்..
புன்னகை என்றும் என் முகவரியை
மாற்றாமல் நான் நானாக வலம்
வருகிறேன்....💃💃
@highlight 🌹 #💖wisdom wednesday 💫 #🌹Happy Wednesday #📜தமிழ் Quotes #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #⚡️Trending Quotes✍️


