80களில் கல்யாணங்கள் வீட்டில்தான் நடந்தன. பணக்காரன் தன் அந்தஸ்தை காட்ட மண்டபங்களில் கல்யாணத்தை வைத்தான். அதுதான் அந்தஸ்து என்று நினைத்த அனைவரும் மண்டபங்களுக்கு மாறினர். இப்போது அதே அந்தஸ்தை காட்ட மெனு வரிசைகள் வந்து விட்டன.
செல்போனும் அதே போல்தான். எவனுமே தன்னை இல்லாதவன் என்று காட்டி கொள்ள விரும்புவதில்லை. கடனை வாங்கியாவது இருப்பவன் போல் சீன் காட்ட நினைப்பதாலேயே வாழ்க்கை சிக்கலாகிறது.!
#🤣 லொள்ளு
#🤔தெரிந்து கொள்வோம்


