ShareChat
click to see wallet page
search
நமசிவாயவாழ்க அவன் அருளாளே அவன் தாள் பணிந்து போற்றி🙏 திருமுறை அறிவோம் தீதின்றி வாழ்வோம். திருச்சிற்றம்பலம் 🌹தலம்: திருவண்ணாமலை (அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை) நற்றுணையாவது நமசிவாயவே🙏 🌹பாடல் : 01/10/107🌹 வெம்புந்திய கதிரோன்ஒளி விலகும்விரி சாரல் அம்புந்தீமூ எயில்எய்தவன் அண்ணாமலை யதனைக் கொம்புந்துவ குயில்ஆலுவ குளிர்காழியுண் ஞான சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே. 🌸தெளிவுரை 🌺 வெம்மை தரும் கதிரவனுடைய ஒளியும் அற்றுப் போகுமாறு மேகத்தில் திரிந்த மூன்று கோட்டைகளைச் செயலிழக்கச் செய்தவன் ஈசன். அவ் அண்ணாமலையானைப் பாடிய, குளிர்ந்த சீகாழியின் *ஞானசம்பந்தன்* தமிழாகிய இத் திருப்பதிகத்தை ஓதவல்லார்தம் திருவடி பேணுதல் பெருந்தவமே 🌺✳️🌺✳️🌺✳️🌺✳️🌺 திருஞானசம்பந்தர் 🌺✳️🌺✳️🌺✳️🌺✳️🌺 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐
🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 - ShareChat
00:35