ShareChat
click to see wallet page
search
அகத்தியர் என்பவர் இந்து தர்மத்தின் சப்தரிஷிகளில் ஒருவர் தமிழ் கலாச்சாரத்தின் தலைமை சித்தர் சிவபெருமானின் அருளை பெற்றவர் தமிழ் மொழியின் தந்தை சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் திருமணத்தின் போது உலகில் சமநிலைப்படுத்த அகத்தியரை தெற்கு நோக்கி சிவனால் அனுப்பப்பட்டார் அப்போது சிவபெருமானிடம் இருந்து தமிழை உலகிற்கு தந்தவர் முதல் தமிழ் இலக்கண நூல் அகத்தியம் என்று இன்றும் இவரது இவரது பெயராலையே விளங்குகிறது இவர் பல இடங்களுக்கு சென்று சிவபெருமானுக்கு லகங்க பிரதிஷ்டை செய்து வழிப்பட்டு இருக்கிறார் அதில் சில கோயில்களை பார்ப்போம் அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் பூந்தண்டலம் சென்னை அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் கொளபாக்கம் சென்னை அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் அணைக்கட்டுசேரி சென்னை அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் பழைய பெருங்களத்தூர் சென்னை அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் பவுஞ்சூர் சென்னை அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெடுங்குன்றம் சென்னை அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் சோணனூர் மாம்பாக்கம் சென்னை அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் திருவான்மையூர் சென்னை அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் நபளூர் திருத்தணி #ஆன்மீகம்
ஆன்மீகம் - reuulyuraanmigam அகத்தியர் வழிபட்ட தலங்கள் reuulyuraanmigam அகத்தியர் வழிபட்ட தலங்கள் - ShareChat