ShareChat
click to see wallet page
search
ஓணம் பண்டிகை உருவான திருத்தலம் வாமன அவதாரம் நிகழ்ந்தது கேரளா திருவாக்கரை திவ்ய தேசம் ஆகும் மலையாள மக்களின் அறுவடை திருநாளான ஓணம் பண்டிகையின் பின்னணி இருக்கும் உன்னதமான திவ்ய தேசம் 108 திவ்ய தேசங்களில் 68 வது திருத்தலமான கேரளா எர்ணாகுளம் அருகே உள்ள திருக்காக்கரை என்ற அற்புத தலமாகும் மகாவிஷ்ணு குள்ள வடிவில் வாமனராக அவதரித்து மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் தானம் கேட்ட தலம் இதுவே ஆகும் இங்கே மூலவர் வாமன மூர்த்தியாகவே காட்சியளிக்கிறார் தன் தலை மீது பெருமாளின் மூன்றாவது அடியை ஏற்று பாதாள உலகத்திற்கு சென்ற மகாபலி ஆண்டுக்கு ஒரு முறை தன் நாட்டு மக்களை காண அனுமதி கேட்டார் அவர் மக்களை காண வரும் திருநாளே ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது இக்கோயிலின் நுழைவாயிலில் மகாபலி சக்கரவர்த்தி அமர்ந்த ஆஸ்தான சிம்மாசனம் இன்றும் உள்ளது இது ஒரு குடவறை அமைப்பு கொண்ட கேரளபாணி வட்ட வடிவ கோயிலாகும் சைவ வைணவ ஒற்றுமைக்கு சான்றாக மாமனுக்கு அருகிலேயே சிவபெருமானுக்கும் தனி சன்னதி உண்டு நீர்மையால் வஞ்சித்து புகுந்து எண்ணெய் என்று நம்மாழ்வார் பாடல் பெற்ற தலம் இங்குள்ள காட்கரையப்பனை அதாவது வாமனனை வழிபட்டால் கல்வி ஞானம் பெருகும் அகந்தை நீங்கும் குடும்பத்தை ஒற்றுமையாக ஏற்படும் ஐஸ்வர்யம் ஏற்படும் பக்தர்களின் பிரார்த்தனை நிறைவேற பின்னர் பால்பாயசம் நிவேதனம் செய்கின்றனர் #ஆன்மீகம்
ஆன்மீகம் - ணம்பண்டிகை உருவானதிருத்தலம் கேரளாதிருக்காக்கரை திவ்யதேசம்! ணம்பண்டிகை உருவானதிருத்தலம் கேரளாதிருக்காக்கரை திவ்யதேசம்! - ShareChat