ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஆன்மீகம் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Siva Siva 🙏🔱⚜️ கொடிய ஒளி பொருந்திய நெருப்பைக் கையில் ஏந்தி விண்ணளவும் ஒலிக்கும் முழவு முழங்கப் பலரும் அஞ்சும் சுடுகாட்டில் ஆடல் பாடலுடன் ஓர் இளம்பிறையைச் சூடி, விளங்கும் கண்டத்தில் நஞ்சினை நிறுத்திய நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும். -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - @ நமசிவாய ஓம் வெஞ்சுடர்த் தீஅங்கை ஏந்தி, விண்கொள் முழவு அதிர அஞ்சு இடத்து ஓர் பாடல் ஆடல் பேணுவது அன்றியும் போய், செஞ்சடைக்கு ஓர்திங்கள் சூடி திகழ்தரு கண்டத்துள்ளே நஞ்சு அடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே. @ நமசிவாய ஓம் வெஞ்சுடர்த் தீஅங்கை ஏந்தி, விண்கொள் முழவு அதிர அஞ்சு இடத்து ஓர் பாடல் ஆடல் பேணுவது அன்றியும் போய், செஞ்சடைக்கு ஓர்திங்கள் சூடி திகழ்தரு கண்டத்துள்ளே நஞ்சு அடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே. - ShareChat