حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ ذَرٍّ، عَنِ ابْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ عَمَّارٌ فَضَرَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِيَدِهِ الأَرْضَ، فَمَسَحَ وَجْهَهُ وَكَفَّيْهِ.
அம்மார் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் தமது கையால் பூமியில் அடித்தார்கள்; (தயம்மும் செய்வதற்காக) பின்னர் (அவற்றால்) தமது முகத்தையும், தமது இரு உள்ளங்கைகளையும் தடவிக்கொண்டார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
ஸஹீஹுல் புகாரி : 343
#🕌இஸ்லாம் #🌜 RAMADAN🌛 #🕋யா அல்லாஹ் #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗 # 🕋ALLAH is the CREATOR🕋

