ShareChat
click to see wallet page
search
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #ஐந்தாம்திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #அப்பர் #வாகீசர் #திருக்கடம்பூர் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏கோவில் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருநாவுக்கரசர்
🙏🏼சிவ பெருமான் பாடல்கள் - தவாரம் ( எந்நாட்டவர்க்கும் தென்னாடுடைய இறைவா  பஎற ஐந்தாம் திருமுறை திருக்கடம்பூர் பதிகம் 020 8 பண் 8 பபடல் 002| 8 வன்னி மத்தம் வளரிளந் திங்களோர் கன்னி யாளைக் கதிர்முடி வைத்தவன் பொன்னின் மல்கு புணர்முலை யாளொடும் மன்னி னான்கடம் பூர்க்கரக் கோயில... திருநாவுக்கரசர் பொழிப்புரை  வன்னியும் ஊமத்தம் மலரும் வளர் இளம் திங்களும் கங்கையும் ஆகியவற்றைக் கதிர் விரிக்கும் முடியில் வைத்தவன் பொன்னின் நிறைந்து புணர் முலையாளாகிய உமா தேவியோடும் கடம்பூர்க் கோயிலில் நிலை பெற்றவன் ஆவன் எஎல்லாம் கரக் வல்ல முதல்வன் உயிர்களுக்குப் போகம் உதவுதற்குப் போகியாய் இருந்து அருள்கின்றான் என்பது கருத்து). தவாரம் ( எந்நாட்டவர்க்கும் தென்னாடுடைய இறைவா  பஎற ஐந்தாம் திருமுறை திருக்கடம்பூர் பதிகம் 020 8 பண் 8 பபடல் 002| 8 வன்னி மத்தம் வளரிளந் திங்களோர் கன்னி யாளைக் கதிர்முடி வைத்தவன் பொன்னின் மல்கு புணர்முலை யாளொடும் மன்னி னான்கடம் பூர்க்கரக் கோயில... திருநாவுக்கரசர் பொழிப்புரை  வன்னியும் ஊமத்தம் மலரும் வளர் இளம் திங்களும் கங்கையும் ஆகியவற்றைக் கதிர் விரிக்கும் முடியில் வைத்தவன் பொன்னின் நிறைந்து புணர் முலையாளாகிய உமா தேவியோடும் கடம்பூர்க் கோயிலில் நிலை பெற்றவன் ஆவன் எஎல்லாம் கரக் வல்ல முதல்வன் உயிர்களுக்குப் போகம் உதவுதற்குப் போகியாய் இருந்து அருள்கின்றான் என்பது கருத்து). - ShareChat