ShareChat
click to see wallet page
search
இசை மேதையான பீத்தோவன், பிரான்ஸ் மாவீரன் நெப்போலியனின் தீவிர ஆதரவாளர். அவரை புகழ்ந்து தன்னுடைய பாடல்களில் கூட அவருடைய பெயரை சில இடங்களில் பயன்படுத்தினார். பிரான்சின் சக்ரவர்த்தியாக நெப்போலியன் முடி சூடியதும் அரசின் உயரிய விருதுகளில் ஒன்று தனக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்த்தார். நெப்ஸோ இசைக்கான விருதுகள் அத்தனையையும் ரத்து செய்து விட்டார்.... கடுப்பான பீத்தோவன் தன் பாடல்களில் இடம் பெற்ற நெப்போலியனின் பெயரை தூக்கி விட்டு உலகின் சிறந்த மனிதனுக்காக என்று வரிகளை மாற்றினார். சாகும்வரை நெப்போலியனின் மீது மிகுந்த வெறுப்புடனேயே இருந்து மறைந்தார் பீத்தோவன்...! #🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - ShareChat