#🌎பொது அறிவு
சரோஜினி நாயுடு
( *13 பிப்ரவரி 1879*
02 மார்ச் 1949)
இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர்,
சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார்.
இந்திய தேசிய காங்கிரஸின் இரண்டாவது பெண் தலைவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார்.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*


