🙏இன்றைய சிந்தனை🙏
🌷14.03.2026🌷
🛞🛞🛞🛞🛞🛞🛞🛞🛞🛞🛞🛞
நீ ஒருவனை ஏமாற்றினால், உன்னை
ஒருவன் ஏமாற்றக் காத்துக் கொண்டு
இருப்பான்,
மறந்து விடாதே....
வாழ்க்கையில் உண்மையாக இரு...!!!
அதனால் தோல்விகள்
வரலாம்.
ஆனால் நீ சோர்ந்து விடாதே..!!!
உண்மையின் அச்சாணியில் தான்
இந்த உலகம்
சுழல்கிறது என்பதை
இந்த உலகம் ஒரு நாள்
புரிந்துக் கொள்ளட்டும்.!
மனிதா, காலம் முழுவதும் கோடிட்ட இடமாக காலியாகவே இருந்து விடாதே...!
உனது உழைப்பின்
வரிகளைப் பலர் கீழே கோடிட்டுக் காட்டுவது போல் வாழ்ந்திடு...!!!
மற்றவர் மனதில் நாம் எங்கு இருக்கிறோம்
என்று அறியாமல்
பிறருக்கு அறிவுரை கூறி அவமானப்படாதே....
வாழ்க வளமுடன்.
🛞🛞🛞🛞🛞🛞🛞🛞🛞🛞🛞🛞 #🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை


