#மக்கள்நீதிமய்யம் #maiamoffcial
👉 டேய் யார்டா நீங்க 👈
தமிழ் தாய்க்கு பொறந்தவனுக்கு
அவர் பேசியது புரியும்
சங்கி என்ற வடக்கனுக்கு பொறந்தவனுக்கு எப்டி புரியும் பாவம்
ஒடிசாவில் மோடி அமிட்ஷா
தமிழனை திருடன் என்றான்
இவனுக்கு ரோஷம் வரவில்லை
பாராளுமன்றத்தில் அமைச்சர் ஒருவர்
தமிழன் நாகரீகமற்றவன் என்று சொன்னான் கோவம் வரவில்லை
பீகாரில் தமிழன் வடக்கனை கொடுமை படுத்துகிறான் என்றான் யோசிக்கவில்லை
ஆனால் மோடி அமிட்ஷா தமிழ்நாடு வந்தால்
தமிழ் தான் மூத்த மொழி அதை கற்காமல் விட்டு விட்டேன் என்று வருந்துகிறேன் என்பான்
அதையும் இந்த கூமுட்டை கூட்டம் நம்பும்
உண்மை தான் நிர்மலா சீத்தாராமன் பெரியார் சொன்னதை தான் மேற்கோடிட்டு காட்டினார்
ஏன் பெரியார் அப்டி சொன்னார்னு சொல்லலும்லே
சொன்னா தானே இந்த சங்கி மாட்டு மூத்திரம் சானம் சாப்பிடுவனுக்கு புரியும்
நீ வெறும் தமிழை மட்டும் படித்தால் பிச்சை எடுக்க முடியாது
அதை தான் கமல்ஹாசன் அருமையாக சொன்னார்
உன் கற்பூர புத்தி விரைவில் ஆங்கிலம் கற்று வெள்ளைக்காரனின் மொழி பெயர்ப்பாளராக போனாய்னு சொன்னார்
இதை தான் பெரியார் சொன்னார் அடுத்த மொழி ஆங்கிலம் இருக்கு படினு
அதே நேரம் அன்று ஸ்ரீ மதி ஸ்ரீமானு நடைமுறை இருந்ததை
திரு .திருமதினு மாற்றினர்
நம்மை ( தமிழர்களை ) அடுத்த கட்ட நகர்வுக்கு செல்ல திட்டியதை மட்டும் கையில் எடுத்து கொண்டு நல்லது சொன்னதெல்லாம் விட்டு விட்டார்கள்
ஏன் நம் குடும்பத்தில்
நம் பள்ளியில்
நீ நன்றாக படிக்கவில்லை
மாடு மேய்க்கதான் போவாய்னு ஒரு ஆசிரியர் சொல்லும் போது
என் ஆசிரியர் என்னை மாடு மேய்க்கதான் லாயக்குனு சொல்வோமா ?
சரி பெரியார் சொன்னதை சொன்ன நிர்மலா சீத்தாராமன் சப்போர்ட் செய்யும் நீ
இதே மாதிரி தானே அன்று ஆண்டாள் பற்றி
வைரமுத்து அடிகோடிட்டு காட்டினார்
அவரை சங்கி கூட்டம் எல்லாம் வேசி மகன் வேசி மகன் என்று ஏன் சொன்னே
முதலில் உன் நம் மொழிக்காக நம் எதிரியே பேசினாலும்
அவனை பாராட்டு அவன் பக்கம் நில்லு
இங்கு யார் எந்த நல்லது பேசினாலும் அவன் நமக்கு பிடித்தவனாக இருக்க வேண்டிய அவசியம்
நாம் ரோட்டில் பைக் ஒட்டும் போது எவனோ ஒருவன் சைடு ஸ்டாண்டை எடுனு சொன்னால்
அவன் நமக்கு தெரிந்தவனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை அப்டி தான் கமலும் என் பார்வையில்
இதே மாதிரி விசய் பேசினாலும் நான் விசய் பக்கம் நிற்பேன்
வடக்கன் நம் கை விரலை ( தமிழர்கள் ) கொண்டு நம் கண்ணையை குத்துகிறான்
விலைக்கு போகும் விபசாரிகள்
இன்று அவன் அவன் மற தமிழச்சிக்கு பொறந்தும்
மோகன் ஜீ
அருண் ஜீ
ஜீ ஜீ ஜீனு போஸ்டர் அடித்து கொண்டு இருக்கான்
ஆக தமிழன் காட்டியும் கொடுப்பான் கூட்டியும் கொடுப்பானா ?
கமல்ஹாசன் பேசியது போல் வேறு எவன் பேசினாலும்
என் ஆதரவு உண்டு
எந்த தமிழன் பேசினாலும் கேலி கிண்டல் நொட்டை சொல்லி விட்டு தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்றால் எப்டி முடியும்
நீயும் நம் மொழிக்காக பேச மாட்டே
யாராவது பேசினாலும்
கேலி கிண்டல் பன்றே
டேய் யார்டா நீங்க எல்லாம் ?
கேலி கிண்டல் பேசுபவன் எல்லாம் ஒருமுறை உன் ஜீனை பரிசோதனை செய்து கொள் நீ யார் என்று பிறகு உனக்கே தெரியும்
இனியும் வருவேன்
என் தலைவர் கமல்ஹாசன் சொன்னது போல் உனக்கு புரியும் வரை உன் மண்டையில் அடிப்பேன்
நன்றி
இரா.வெங்கடேஷ்
செளத் ஆப்ரிக்கா
#KamalHaasan #MakkalNeedhiMaiam #KamalHaasan_MP #வீழ்க_வளமுடன்


