நா.முத்துகுமார் கோபிசெட்டிபாளையம்
ShareChat
click to see wallet page
@muthukumar973
muthukumar973
நா.முத்துகுமார் கோபிசெட்டிபாளையம்
@muthukumar973
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ்
#maiamoffcial #மக்கள்நீதிமய்யம் உம் வினை உம்மைச்சுடும் ஓட்டப்பம் வீட்டைச்சுடும் “இங்கு வரமுடியாமல் போன எம் தமிழர் தலைவர்களுக்கும், என் நண்பர் ஸ்டாலினுக்கும் நன்றி. உயர்ந்த உங்கள் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்ற ஒரு சாமானியனின் ஆர்வத்தை மன்னித்துவிடுங்கள். ஆனால், வரலாற்றின் போக்கை மாற்றியதும், ஏகாதிபத்திய சர்வாதிகாரிகளை வீழ்த்தியதும் இந்தச் சாமானியர்கள்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தண்டி யாத்திரையை நினைவுகூருங்கள். இப்போது நாம் நிகழ்காலத்தைப் பார்ப்போம். எனது உடனடி கவலை வரவிருக்கும் தேர்தல்கள் பற்றியது. எங்களின் தற்போதைய நிலையை 'உயிரோடு இருப்பவர்களின் மரண வாக்குமூலம்' என்று அழைக்கிறேன். நாங்கள் வாக்களிக்க விரும்புகிறோம், ஆனால் தேர்தல் ஆணையம் எழுத்துப் பிழைகளையும் முகவரிகளையும் காரணம் காட்டி எங்களது வாக்களிக்கும் உரிமையையே கேள்விக்குள்ளாக்குகிறது. 'ஸ்பெல்' என்பது ஒரு சொல்லாகவும் இருக்கலாம் அல்லது ஒரு மந்திரமாகவும் இருக்கலாம். நவீன இலக்கியமும் இணையமும் உள்ளடக்கத்திற்காக எழுத்துப் பிழைகளை மன்னிக்கின்றன, ஆனால் தேர்தல் ஆணையம் மன்னிப்பதில்லை. 'EC' என்றால் 'ஆங்கிலப் பயிற்சியாளர்கள்' (English Coaches) என்று அர்த்தமல்ல. பீகார் ஏற்கனவே பல 'வாழும் பிணங்களின்' (வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்கள்) தேசமாகிவிட்டது. இந்த நோய் நாடு முழுவதும் பரவுவதை நாங்கள் விரும்பவில்லை. வங்காளத்தைச் சேர்ந்த எனது சகோதரியும் (தீதி) இதையேதான் புலம்புகிறார். இதற்காக அவர் உச்ச நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டிலும் கிட்டத்தட்ட ஒரு கோடி 'வாழும் பிணங்கள்' காகித அளவில் உருவாக்கப்பட்டு விடுவார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம். எனது தேசம் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் இந்த அவைக்குள் வந்து தங்கள் மக்களுக்காகப் பேசுவதற்கு கதவுகளைத் திறந்து வைத்துள்ளது. எனக்கு அந்தத் திரைத்துறையின் வாயிலாக இந்தக் கதவு திறந்தது. பரமக்குடியிலிருந்து வந்த ஒரு குழந்தையைச் சினிமா புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. அந்தச் சினிமாதான் எனக்குத் தமிழ் வரலாற்றை அறிமுகப்படுத்தியது. அப்போதுதான் இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்ற அரசியலமைப்பு வாக்குறுதிக்கும், யதார்த்தத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை நான் உணர்ந்தேன். எனக்குத் தமிழை அறிமுகப்படுத்திய ஆசிரியர்களில் ஒருவர் அரசியல் தலைவர் சி.என். அண்ணாதுரை. 'துரை' (Durai) என்றால் பிரெஞ்சு மொழியில் அரசன் என்று பொருள். அவர் அரசராகப் பிறக்கவில்லை, ஆனால் தமிழர்களாகிய நாங்கள் அவரை எங்கள் மனங்களில் அரசராக அரியணையில் ஏற்றினோம். எமது மொழி, கலாசாரம் மற்றும் உரிமைகள் மீதான எந்தவொரு ஆக்கிரமிப்பையும் எப்படி எதிர்கொள்வது என்று அவர் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார். 57 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நான் உங்கள் முன்னால் பேசுகிறேன். 1969, பிப்ரவரி 3-ம் தேதி அவர் மறைந்த தினம். எனது சித்தாந்தத்தின் தந்தைகளில் ஒருவரை இழந்த நான் அப்போது 14 வயது சிறுவன். இன்று அவர் பேசிய அதே அவையில் நான் பேசுகிறேன். இது மேடை அச்சம் அல்ல, உணர்ச்சிகளால் நான் நடுங்குகிறேன். எனக்குள் இருக்கும் உணர்ச்சிப் பெருக்கெடுத்து உங்களைத் புண்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே நான் இதையெல்லாம் எழுதி வைத்திருக்கிறேன். இன்று அண்ணாவின் மகனாகவும், காந்தி மற்றும் பெரியாரின் கொள்ளுப் பேரனாகவும் உங்கள் முன் நிற்கிறேன். எனது அன்பு நண்பர் மு.க ஸ்டாலினுக்கு எனது நன்றி. பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய நான், பொருளாதாரம் பற்றிப் பேசத் தகுதியற்றவன் என்று நீங்கள் சொல்லலாம். இருந்தாலும், ஒரு மாணவனாக எனக்கு ஒரு கருத்து உண்டு. கோபமில்லாமல் இந்தப் பேச்சை எழுத காந்தி உதவினார், தர்க்கத்தை (Logic) சேர்க்க பெரியார் உதவினார், இந்த அவையைப் புரிந்துகொள்ள அண்ணா உதவினார். கடைசியாக ஒன்று, மொழிப்போர் என்ற காலம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன். ஏனெனில் செயற்கை நுண்ணறிவு (AI) வந்துவிட்டது. ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு உடனுக்குடன் மொழிபெயர்க்கும் வசதி இப்போது உள்ளது. பாரதப் பிரதமர் காசி தமிழ்ச் சங்கமத்தில் பேசியபோது, அவரது பேச்சு ஐந்து நிமிடங்களில் தமிழில் உடனுக்குடன் மொழிபெயர்க்கப்பட்டது. எனவே, மொழியை வைத்து மோதலை உருவாக்க நினைப்பவர்கள் தங்களது சொந்தக் கற்பனை உலகில் வாழ்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்." என்றார். தமிழில் உரையைத் தொடர்ந்தவர், ``நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகுதான் உங்கள் பிச்சை பாத்திரம் உருவாக்கப்பட்டது. பிச்சை குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழை, தமிழரை பார்த்து தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாது என்கிரீர்கள். ஓரளவு உண்மைதான். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே... தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது. தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். ஓட்டையும் நாட்டையும் இந்த கமலஹாசன் விற்கவே மாட்டான். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாய் போடுகிறேன், கருணையுடன் நீங்களே ஏற்பீர். உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்ளுங்கள். பகுத்தறிந்த தமிழ்ச் சித்தன் கூற்று இது 'உம் வினை உம்மை சுடுக'. எங்கள் நாடு நீடூழி வாழும், உம் வினை உம்மைச் சுடுக, ஓட்டப்பம் வீட்டைச் சுடுக. 'வந்தீர் வென்றீர் செல்வீர்' இது உலக நியதி, அரசியல் நியதியும் கூட. வீழ்க வளமுடன் தமிழ் என்றும் வாழும் நலமுடன்." #KamalHaasan #MakkalNeedhiMaiam #KamalHaasan_MP #வீழ்க_வளமுடன்
maiamoffcial - ShareChat
#👦🏻 நம்மவர் கமல் ஹாசன் #கமல்ஹாசன்_MP அவர்களின் பாராளுமன்ற முழு உரை .... ``இங்கு வரமுடியாமல் போன எம் தமிழர் தலைவர்களுக்கும், என் நண்பர் ஸ்டாலினுக்கும் நன்றி. உயர்ந்த உங்கள் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்ற ஒரு சாமானியனின் ஆர்வத்தை மன்னித்துவிடுங்கள். ஆனால், வரலாற்றின் போக்கை மாற்றியதும், ஏகாதிபத்திய சர்வாதிகாரிகளை வீழ்த்தியதும் இந்தச் சாமானியர்கள்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தண்டி யாத்திரையை நினைவுகூருங்கள். இப்போது நாம் நிகழ்காலத்தைப் பார்ப்போம். எனது உடனடி கவலை வரவிருக்கும் தேர்தல்கள் பற்றியது. எங்களின் தற்போதைய நிலையை 'உயிரோடு இருப்பவர்களின் மரண வாக்குமூலம்' என்று அழைக்கிறேன். நாங்கள் வாக்களிக்க விரும்புகிறோம், ஆனால் தேர்தல் ஆணையம் எழுத்துப் பிழைகளையும் முகவரிகளையும் காரணம் காட்டி எங்களது வாக்களிக்கும் உரிமையையே கேள்விக்குள்ளாக்குகிறது. 'ஸ்பெல்' என்பது ஒரு சொல்லாகவும் இருக்கலாம் அல்லது ஒரு மந்திரமாகவும் இருக்கலாம். நவீன இலக்கியமும் இணையமும் உள்ளடக்கத்திற்காக எழுத்துப் பிழைகளை மன்னிக்கின்றன, ஆனால் தேர்தல் ஆணையம் மன்னிப்பதில்லை. 'EC' என்றால் 'ஆங்கிலப் பயிற்சியாளர்கள்' (English Coaches) என்று அர்த்தமல்ல. பீகார் ஏற்கனவே பல 'வாழும் பிணங்களின்' (வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்கள்) தேசமாகிவிட்டது. இந்த நோய் நாடு முழுவதும் பரவுவதை நாங்கள் விரும்பவில்லை. வங்காளத்தைச் சேர்ந்த எனது சகோதரியும் (தீதி) இதையேதான் புலம்புகிறார். இதற்காக அவர் உச்ச நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டிலும் கிட்டத்தட்ட ஒரு கோடி 'வாழும் பிணங்கள்' காகித அளவில் உருவாக்கப்பட்டு விடுவார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம். எனது தேசம் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் இந்த அவைக்குள் வந்து தங்கள் மக்களுக்காகப் பேசுவதற்கு கதவுகளைத் திறந்து வைத்துள்ளது. எனக்கு அந்தத் திரைத்துறையின் வாயிலாக இந்தக் கதவு திறந்தது. பரமக்குடியிலிருந்து வந்த ஒரு குழந்தையைச் சினிமா புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. அந்தச் சினிமாதான் எனக்குத் தமிழ் வரலாற்றை அறிமுகப்படுத்தியது. அப்போதுதான் இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்ற அரசியலமைப்பு வாக்குறுதிக்கும், யதார்த்தத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை நான் உணர்ந்தேன். எனக்குத் தமிழை அறிமுகப்படுத்திய ஆசிரியர்களில் ஒருவர் அரசியல் தலைவர் சி.என். அண்ணாதுரை. 'துரை' (Durai) என்றால் பிரெஞ்சு மொழியில் அரசன் என்று பொருள். அவர் அரசராகப் பிறக்கவில்லை, ஆனால் தமிழர்களாகிய நாங்கள் அவரை எங்கள் மனங்களில் அரசராக அரியணையில் ஏற்றினோம். எமது மொழி, கலாசாரம் மற்றும் உரிமைகள் மீதான எந்தவொரு ஆக்கிரமிப்பையும் எப்படி எதிர்கொள்வது என்று அவர் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார். 57 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நான் உங்கள் முன்னால் பேசுகிறேன். 1969, பிப்ரவரி 3-ம் தேதி அவர் மறைந்த தினம். எனது சித்தாந்தத்தின் தந்தைகளில் ஒருவரை இழந்த நான் அப்போது 14 வயது சிறுவன். இன்று அவர் பேசிய அதே அவையில் நான் பேசுகிறேன். இது மேடை அச்சம் அல்ல, உணர்ச்சிகளால் நான் நடுங்குகிறேன். எனக்குள் இருக்கும் உணர்ச்சிப் பெருக்கெடுத்து உங்களைத் புண்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே நான் இதையெல்லாம் எழுதி வைத்திருக்கிறேன். இன்று அண்ணாவின் மகனாகவும், காந்தி மற்றும் பெரியாரின் கொள்ளுப் பேரனாகவும் உங்கள் முன் நிற்கிறேன். எனது அன்பு நண்பர் மு.க ஸ்டாலினுக்கு எனது நன்றி. பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய நான், பொருளாதாரம் பற்றிப் பேசத் தகுதியற்றவன் என்று நீங்கள் சொல்லலாம். இருந்தாலும், ஒரு மாணவனாக எனக்கு ஒரு கருத்து உண்டு. கோபமில்லாமல் இந்தப் பேச்சை எழுத காந்தி உதவினார், தர்க்கத்தை (Logic) சேர்க்க பெரியார் உதவினார், இந்த அவையைப் புரிந்துகொள்ள அண்ணா உதவினார். கடைசியாக ஒன்று, மொழிப்போர் என்ற காலம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன். ஏனெனில் செயற்கை நுண்ணறிவு (AI) வந்துவிட்டது. ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு உடனுக்குடன் மொழிபெயர்க்கும் வசதி இப்போது உள்ளது. பாரதப் பிரதமர் காசி தமிழ்ச் சங்கமத்தில் பேசியபோது, அவரது பேச்சு ஐந்து நிமிடங்களில் தமிழில் உடனுக்குடன் மொழிபெயர்க்கப்பட்டது. எனவே, மொழியை வைத்து மோதலை உருவாக்க நினைப்பவர்கள் தங்களது சொந்தக் கற்பனை உலகில் வாழ்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்." என்றார். தமிழில் உரையைத் தொடர்ந்தவர், ``நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகுதான் உங்கள் பிச்சை பாத்திரம் உருவாக்கப்பட்டது. பிச்சை குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழை, தமிழரை பார்த்து தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாது என்கிரீர்கள். ஓரளவு உண்மைதான். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே... தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது. தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். ஓட்டையும் நாட்டையும் இந்த கமலஹாசன் விற்கவே மாட்டான். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாய் போடுகிறேன், கருணையுடன் நீங்களே ஏற்பீர். உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்ளுங்கள். பகுத்தறிந்த தமிழ்ச் சித்தன் கூற்று இது 'உம் வினை உம்மை சுடுக'. எங்கள் நாடு நீடூழி வாழும், உம் வினை உம்மைச் சுடுக, ஓட்டப்பம் வீட்டைச் சுடுக. 'வந்தீர் வென்றீர் செல்வீர்' இது உலக நியதி, அரசியல் நியதியும்கூட. வீழ்க வளமுடன். செய்தி : - #KamalHaasan_MP #KamalHaasan #MakkalNeedhiMaiam #KamalHaasan_MP #வீழ்க_வளமுடன் #maiamoffcial #மக்கள்நீதிமய்யம்
👦🏻 நம்மவர் கமல் ஹாசன் - ShareChat
#👦🏻 நம்மவர் கமல் ஹாசன் ஒத்த சீட்டு, ஒத்த சீட்டுனு கலாய்ச்சீங்களே, அந்த ஒத்த சீட் என்னவெல்லாம் பண்ணுச்சுனு😮‍💨🔥 நேத்து பாத்தீங்களா? காஷ்மீர் முதல் குமரி வரை ஒட்டு மொத்த சங்கிக்கூட்டமும் அலறிட்டு இருக்கு🤣 #KamalHaasan 🦁 #KamalHaasan #MakkalNeedhiMaiam #KamalHaasan_MP #வீழ்க_வளமுடன் #maiamoffcial #மக்கள்நீதிமய்யம்
👦🏻 நம்மவர் கமல் ஹாசன் - @Ciup? % @Ciup? % - ShareChat
#👦🏻 நம்மவர் கமல் ஹாசன் Rewriting the political narrative, one 'banger' speech at a time. 🔥 It’s none other than MP #KamalHaasan sir, emerging as a powerful voice for the opposition in the Rajya Sabha. 😀💪 #KamalHaasan #MakkalNeedhiMaiam #KamalHaasan_MP #வீழ்க_வளமுடன் #RajyaSabha #Parliament #BudgetSession2026 #BudgetSession #Nammavar #maiamoffcial #மக்கள்நீதிமய்யம்
👦🏻 நம்மவர் கமல் ஹாசன் - Legendary MP In The Making Besides Cinematic Genius ~Duuన S IPH Guuuk kLil-ul ED Dlelad 0 lacebook & wlter The Name Is Kamal Haasan Legendary MP In The Making Besides Cinematic Genius ~Duuన S IPH Guuuk kLil-ul ED Dlelad 0 lacebook & wlter The Name Is Kamal Haasan - ShareChat
#👦🏻 நம்மவர் கமல் ஹாசன் "உஞ்ச விர்த்திக் கூட்டம்" தமிழ்நாடு பிச்சை எடுக்காது. தமிழ்நாடு போடும் பிச்சையில் தான், இன்று பல இந்திய மாநிலங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. 'பவதி பிக்சாந்தேகி' என்று பாட்டுப்பாடி பிச்சை எடுத்த பரம்பரை தானே! தியாகய்யரின் பிச்சைப் பாத்திரத்தில் இருந்து எடுத்தது நவீன காலத்திற்கு உதவாது. நீ படித்த வெள்ளைக்காரக் கல்வி பிச்சையில்லையா?..... "காந்தியின், பெரியாரின் பேரனாக, அண்ணாவின் மகனாக உங்கள் முன் நின்று பேசுகிறேன்" என்று தன் கன்னிப் பேச்சை மாநிலங்களவையில் துவக்கினார் கமல்ஹாசன். Please control என்று சி பி ஆர் கதறக் கதற, அந்த வதனம் அச்சத்தில் இறுக இறுக, தமிழ்ச் சாபமிட்டார் எங்கள் நாயகன், வீழ்க வளமுடன் 🤣 சாபத்தில் எமக்கு நம்பிக்கை இல்லை, ஆனால் உனக்கு நம்பிக்கை இருக்குல்ல தங்கச்சி, உன் வினை உன்னைச் சுடும், ஒட்டப்பம் உன் வீட்டைச் சுடும் ! தமிழ் பிச்சை எடுக்காது, உன்னைப் போன்றவர் தரும் பிச்சையையும் ஏற்காது, என் நாடு நன்கு, நெடிய வாழும்! வந்தீர்! வென்றீர்! செல்வீர்! ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவா! அண்ணா அமர்ந்த அவை! தீ பரவட்டும்! நன்றி 🙏 நன்றி: Raja Rajendran, Tamilnadu. முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி. #KamalHaasan #MakkalNeedhiMaiam #KamalHaasan_MP #வீழ்க_வளமுடன் #maiamoffcial #மக்கள்நீதிமய்யம்
👦🏻 நம்மவர் கமல் ஹாசன் - ೭ 68 [5Tulಹcir ೭ 68 [5Tulಹcir - ShareChat
#மக்கள்நீதிமய்யம் #maiamoffcial 👉 டேய் யார்டா நீங்க 👈 தமிழ் தாய்க்கு பொறந்தவனுக்கு அவர் பேசியது புரியும் சங்கி என்ற வடக்கனுக்கு பொறந்தவனுக்கு எப்டி புரியும் பாவம் ஒடிசாவில் மோடி அமிட்ஷா தமிழனை திருடன் என்றான் இவனுக்கு ரோஷம் வரவில்லை பாராளுமன்றத்தில் அமைச்சர் ஒருவர் தமிழன் நாகரீகமற்றவன் என்று சொன்னான் கோவம் வரவில்லை பீகாரில் தமிழன் வடக்கனை கொடுமை படுத்துகிறான் என்றான் யோசிக்கவில்லை ஆனால் மோடி அமிட்ஷா தமிழ்நாடு வந்தால் தமிழ் தான் மூத்த மொழி அதை கற்காமல் விட்டு விட்டேன் என்று வருந்துகிறேன் என்பான் அதையும் இந்த கூமுட்டை கூட்டம் நம்பும் உண்மை தான் நிர்மலா சீத்தாராமன் பெரியார் சொன்னதை தான் மேற்கோடிட்டு காட்டினார் ஏன் பெரியார் அப்டி சொன்னார்னு சொல்லலும்லே சொன்னா தானே இந்த சங்கி மாட்டு மூத்திரம் சானம் சாப்பிடுவனுக்கு புரியும் நீ வெறும் தமிழை மட்டும் படித்தால் பிச்சை எடுக்க முடியாது அதை தான் கமல்ஹாசன் அருமையாக சொன்னார் உன் கற்பூர புத்தி விரைவில் ஆங்கிலம் கற்று வெள்ளைக்காரனின் மொழி பெயர்ப்பாளராக போனாய்னு சொன்னார் இதை தான் பெரியார் சொன்னார் அடுத்த மொழி ஆங்கிலம் இருக்கு படினு அதே நேரம் அன்று ஸ்ரீ மதி ஸ்ரீமானு நடைமுறை இருந்ததை திரு .திருமதினு மாற்றினர் நம்மை ( தமிழர்களை ) அடுத்த கட்ட நகர்வுக்கு செல்ல திட்டியதை மட்டும் கையில் எடுத்து கொண்டு நல்லது சொன்னதெல்லாம் விட்டு விட்டார்கள் ஏன் நம் குடும்பத்தில் நம் பள்ளியில் நீ நன்றாக படிக்கவில்லை மாடு மேய்க்கதான் போவாய்னு ஒரு ஆசிரியர் சொல்லும் போது என் ஆசிரியர் என்னை மாடு மேய்க்கதான் லாயக்குனு சொல்வோமா ? சரி பெரியார் சொன்னதை சொன்ன நிர்மலா சீத்தாராமன் சப்போர்ட் செய்யும் நீ இதே மாதிரி தானே அன்று ஆண்டாள் பற்றி வைரமுத்து அடிகோடிட்டு காட்டினார் அவரை சங்கி கூட்டம் எல்லாம் வேசி மகன் வேசி மகன் என்று ஏன் சொன்னே முதலில் உன் நம் மொழிக்காக நம் எதிரியே பேசினாலும் அவனை பாராட்டு அவன் பக்கம் நில்லு இங்கு யார் எந்த நல்லது பேசினாலும் அவன் நமக்கு பிடித்தவனாக இருக்க வேண்டிய அவசியம் நாம் ரோட்டில் பைக் ஒட்டும் போது எவனோ ஒருவன் சைடு ஸ்டாண்டை எடுனு சொன்னால் அவன் நமக்கு தெரிந்தவனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை அப்டி தான் கமலும் என் பார்வையில் இதே மாதிரி விசய் பேசினாலும் நான் விசய் பக்கம் நிற்பேன் வடக்கன் நம் கை விரலை ( தமிழர்கள் ) கொண்டு நம் கண்ணையை குத்துகிறான் விலைக்கு போகும் விபசாரிகள் இன்று அவன் அவன் மற தமிழச்சிக்கு பொறந்தும் மோகன் ஜீ அருண் ஜீ ஜீ ஜீ ஜீனு போஸ்டர் அடித்து கொண்டு இருக்கான் ஆக தமிழன் காட்டியும் கொடுப்பான் கூட்டியும் கொடுப்பானா ? கமல்ஹாசன் பேசியது போல் வேறு எவன் பேசினாலும் என் ஆதரவு உண்டு எந்த தமிழன் பேசினாலும் கேலி கிண்டல் நொட்டை சொல்லி விட்டு தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்றால் எப்டி முடியும் நீயும் நம் மொழிக்காக பேச மாட்டே யாராவது பேசினாலும் கேலி கிண்டல் பன்றே டேய் யார்டா நீங்க எல்லாம் ? கேலி கிண்டல் பேசுபவன் எல்லாம் ஒருமுறை உன் ஜீனை பரிசோதனை செய்து கொள் நீ யார் என்று பிறகு உனக்கே தெரியும் இனியும் வருவேன் என் தலைவர் கமல்ஹாசன் சொன்னது போல் உனக்கு புரியும் வரை உன் மண்டையில் அடிப்பேன் நன்றி இரா.வெங்கடேஷ் செளத் ஆப்ரிக்கா #KamalHaasan #MakkalNeedhiMaiam #KamalHaasan_MP #வீழ்க_வளமுடன்
மக்கள்நீதிமய்யம் - గార్ాన్టి  LA_$ 197 4 గార్ాన్టి  LA_$ 197 4 - ShareChat
#maiamoffcial #மக்கள்நீதிமய்யம் வென்றார் கமல்......! நின்றார் தமிழ்த்தாயின் தவப்புதல்வனாக...! உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு... வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்க வேண்டும்...! தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன்...! தாய்மொழி தமிழ் பற்றி உணர்வை உசுப்பி விடுகின்ற இத்தகைய சொற்றொடர்கள் ஏராளம்! இவற்றை எல்லாம் மிஞ்சி நின்றது ராஜ்யசபையில் கமல்ஹாசனின் கன்னிப் பேச்சு. அவர் பயன்படுத்திய வார்த்தை தொகுப்பு... வசனத் தொடர் சூப்பரோ சூப்பர்...! தமிழ் என்றுமே பிச்சை எடுக்காது... நீங்கள் தரும் பிச்சையையும் ஏற்காது! உம் வினை உம்மை சுடட்டும்... ஓட்டப்பம் வீட்டை சுடட்டும். நீவிர் வீழ்க நலமுடன்... தமிழ் வாழும் புகழுடன்... என்ற சாபம் கலந்த கமலின் கன்னிப் பேச்சு அவரை உச்சாணியில் அமர வைத்துள்ளது. படிப்பு வராத ஒரு மாணவனை பார்த்து நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு என ஆசிரியர் சொன்னால்..... உடனே மாடு மேய்க்கிற தொழிலை கேவலமாக பேசிவிட்டார் ஆசிரியர் என்று கூறுவது சரியாகாது. அது ஒரு உதாரணம் மட்டுமே! ஓமம்... வேதம்.. பூஜை... புனஸ்காரம்... கல்யாணம்... கருமாதி போன்ற எல்லா கருமங்களுக்கும் நமக்குத் தெரியாத ஒரு மொழியே பயன்படுத்தப்படுகிறது. அந்தக் கோபத்தில் ஒருத்தர் சொன்னதாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர அதை திரிச்சு ஒரு மொழியை கேவலப்படுத்துவது அழகல்ல. அதற்கான தன் பதிலையும் தன் தண்ணிப் பேச்சிலேயே கமலஹாசன் அழகாக சொல்லிவிட்டார். நான் கேட்கிறேன் தங்கையே தமிழனின் செங்கோல் உங்களுக்கு இனிக்கிறது. தமிழ் மொழி மட்டும் கசக்கிறதா? ஜி யு போப் போற்றிய தமிழ்... வீரமாமுனிவர் எழுதி மகிழ்ந்த தமிழ்.... தனி நாயக அடிகள் உலகெங்கும் பரப்பிய தமிழ் .. கம்பனும் வள்ளுவனம்பாடி மகிழ்ந்த தமிழ்... நக்கீரன் சிவனை மடக்க பயன்பட்ட தமிழ்... அருணகிரியார் மூலம் முருகன் வளர்த்த தமிழ்.. மாணிக்கவாசகர் பாடியதை தன் கரங்களால் சிவன் எழுதி சிதம்பரத்தில் பாதுகாத்த தமிழ்... ஏட்டில் இருந்ததை எல்லாம் தேடிக் கண்டுபிடித்து அச்சில் ஏற்றி நூல் வடிவில் அய்யர் அடுத்த தலைமுறைக்கு அளித்த தமிழ்.. கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றி இன்று வரை கோலோச்சம் தமிழ்... வரப்புயர என்ற ஒற்றை வார்த்தையில் மண்ணுக்கும் மன்னனுக்கும் உள்ள தொடர்பை அவ்வை சொன்ன தமிழ்... ஒரு இனத்துக்கு தேவையான அத்தனை விஷயங்களையும் வைத்திருக்கும் அபூர்வ மொழி தமிழ்... திருமந்திரம் திருக்குறள் நிகண்டு ஐம்பெரும் காப்பியங்கள் அத்தனையிலும் நாடித்துடிப்பிலிருந்து நாடாள்வதற்கு வேண்டிய அனைத்தையும் வரைமுறைகளாக வரையறுத்து வைத்திருக்கும் தமிழ்.... எரி தணலென... சுதந்திரத்துக்காக பாரதி முழங்கிய தமிழ்... எம் பகைவர் எங்கோ மறைந்தார் என பாரதிதாசன் பாடிய தமிழ்... தம்பி! உனக்கு எதற்கும் யார் உதவியும் தேவையில்லை. அனைத்தும் உன் மொழியில் சொல்லப்பட்டு இருக்கிறது. ஆகவே மொழி வழி வாழ்.. என பேரறிஞர் அண்ணா சொன்ன தமிழ். இன்று ராஜ்யசபையில் கமல் மீண்டும் அரங்கேற்றியுள்ளது பாராட்டப்பட வேண்டியது. வி சி குகநாதன். #KamalHaasan #MakkalNeedhiMaiam #KamalHaasan_MP #வீழ்க_வளமுடன்
maiamoffcial - ShareChat
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 அனைவருக்கும் அன்பான காலை வணக்கம் 🙏 #KamalHassan #goodmorning ⛅ #MakkalNeethiMaiam #Indian3 #KH237 #66YearsOfKamalism #KamalHaasan_MP #கமல்ஹாசன்_எனும்_நான்
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - ShareChat
01:08
#maiamoffcial #மக்கள்நீதிமய்யம் "நவீன இலக்கியமும், இணையமும் கூட உள்ளடக்கத்திற்காக இவற்றை மன்னித்துவிடும். ஆனால் தேர்தல் ஆணையம் மன்னிப்பதில்லை. 'EC' என்றால் 'English Coaches' (ஆங்கில ஆசிரியர்கள்) என்று அர்த்தமல்ல." - @ikamalhaasan அவர்கள் நேற்று மாநிலங்களவையில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் குறித்து உரையாற்றினார். #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #வீழ்க_வளமுடன் #SIR
maiamoffcial - மக்கள் Wiuhid Gfa நீதி @Maiamofficiallt மய்யம் இலக்கியமும், நவீன இணையமும் கூட உள்ளடக்கத்திற்காக இவற்றை மன்னித்துவிடும் ஆனால் தேர்தல் ஆணையம் மன்னிப்பதில்லை. 'EC' 6T6uTIIT6u English Coaches' ஆங்கில ஆசிரியர்கள்] என்று அர்த்தமல்ல. திரு கமல்ஹாசன் MP தலைவர், மக்கள் நீதி மய்யம் 05.02.2026 O/@maiamofficial WWW.maiam com மக்கள் Wiuhid Gfa நீதி @Maiamofficiallt மய்யம் இலக்கியமும், நவீன இணையமும் கூட உள்ளடக்கத்திற்காக இவற்றை மன்னித்துவிடும் ஆனால் தேர்தல் ஆணையம் மன்னிப்பதில்லை. 'EC' 6T6uTIIT6u English Coaches' ஆங்கில ஆசிரியர்கள்] என்று அர்த்தமல்ல. திரு கமல்ஹாசன் MP தலைவர், மக்கள் நீதி மய்யம் 05.02.2026 O/@maiamofficial WWW.maiam com - ShareChat
#மக்கள்நீதிமய்யம் #maiamoffcial "'Spell' என்ற ஆங்கில வார்த்தை பெயர்ச்சொல்லாகவும், வினைச்சொல்லாகவும் இருக்கிறது. அதை நீங்கள் எழுதலாம் (எழுத்துக்கூட்டுதல்) அல்லது ஏவலாம் (மந்திரக்கட்டு). நாங்கள் எங்கள் வாக்கைச் செலுத்த (Cast) விரும்புகிறோம். எழுத்துப்பிழைகள் மொழிகளுக்கு மட்டுமே சாபம்." - @ikamalhaasan அவர்கள் நேற்று மாநிலங்களவையில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் குறித்து உரையாற்றினார். #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #வீழ்க_வளமுடன் #SIR
மக்கள்நீதிமய்யம் - மக்கள் Wiuhid Gfa நீதி @Maiamofficiallt மய்யம் Spell என்ற ஆங்கில வார்த்தை பெயர்ச்சொல்லாகவும், வினைச்சொல்லாகவும் இருக்கிறது. அதை நீங்கள் எழுதலாம் எழுத்துக்கூட்டுதல்) அல்லது ஏவலாம் முந்திரக்கட்டு). நாங்கள் எங்கள் வாக்கைச் செலுத்த (Casty விரும்புகிறோம் எழுத்துப்பிழைகள் மொழிகளுக்கு மட்டுமே சாபம் திரு கமல் ஹாசன் MP தலைவர், மக்கள் நீதி மய்யம் wwwmaiam com 05.02.2026 I@maiamofficial மக்கள் Wiuhid Gfa நீதி @Maiamofficiallt மய்யம் Spell என்ற ஆங்கில வார்த்தை பெயர்ச்சொல்லாகவும், வினைச்சொல்லாகவும் இருக்கிறது. அதை நீங்கள் எழுதலாம் எழுத்துக்கூட்டுதல்) அல்லது ஏவலாம் முந்திரக்கட்டு). நாங்கள் எங்கள் வாக்கைச் செலுத்த (Casty விரும்புகிறோம் எழுத்துப்பிழைகள் மொழிகளுக்கு மட்டுமே சாபம் திரு கமல் ஹாசன் MP தலைவர், மக்கள் நீதி மய்யம் wwwmaiam com 05.02.2026 I@maiamofficial - ShareChat