ShareChat
click to see wallet page
search
என் மானசீக குரு பாலுமகேந்திரா அவர்கள் கூறியது. “ஒரு படைப்பாளிக்கு அடிப்படைத்தேவை நுண்ணுணர்வு. அந்த நுண்ணுணர்வு இல்லையென்றால் அவன் படைப்பாளியே அல்ல. மற்றவர்களால் பார்க்க முடியாத விடையங்களை உன்னால் பார்க்க முடிகிறதே அது எதனால்…? உன்னிடம் நுண்ணுணர்வு உள்ளது. பாலு மகேந்திரா அவர்களின் ஒளிப்பதி மூலம் எனக்கு ஒளியை நேசிக்க கற்றுக் கொடுத்து ஒளிப்பதிவு விதையை என் மனதிற்குள் விதைத்தவர். அவருடைய நினைவு நாளான இன்று என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். #📸Travel Photography #🤳மொபைல் போட்டோகிராபி #🤳போட்டோகிராஃபி ரகசியங்கள்📸 #காலை வணக்கம் நண்பர்களே #📷நினைவுகள்
📸Travel Photography - ShareChat