ShareChat
click to see wallet page
search
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். #நெஞ்சுவிடுதூது #கலிவெண்பா #உமாபதிசிவம் #உமாபதிசிவாச்சாரியார் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #நெஞ்சுவிடுதூது #உமாபதி சிவாச்சாரியார்
🙏கோவில் - எந்நாட்டவரீக்கும் தொன்னாடுபைய ஞ்சுவிடுதூது நெ சிவனே றைவா போற்றிற போற்றிற கலிவெண்பா பாடல் வரிகள் :061 064 5 வேத முடிவில் விளைவில் விளைவிலொளி போத ஆதியமலன்நிமலனருட் [ அறிவிலறிவை அறியுமவர்கள் குறியுள்புகுதுங்குணவன் நெறிகொள் மபபதி சிவாச்சனரியார் 0 உ பொழிப்புரை 8 அப்படிக் கண்கூடாக எழுந்தருளியத் திரு மேனியாயினும் அனைத்து சப்தங்களையுஅ தனக்குள்ளே அடக்கி முடிவில்லாமல் நிற்கும் மறையின் தாற்பரியத்தின் பொருளுக்குத் தொனியர்த்தமான அறிவானது முதலே மலமில்லாத நின்மலனாயினும் அருளைத் தருபவன் எல்லா அறிவுக்கும் மேலான ஞானமும் அதற்குத் தலைமையும் கண்ட ஞானானந்திகள் திரு மேனிகள்திரு மேனியே தனது திரு மேனியாக உடைய இயற்கையன். எந்நாட்டவரீக்கும் தொன்னாடுபைய ஞ்சுவிடுதூது நெ சிவனே றைவா போற்றிற போற்றிற கலிவெண்பா பாடல் வரிகள் :061 064 5 வேத முடிவில் விளைவில் விளைவிலொளி போத ஆதியமலன்நிமலனருட் [ அறிவிலறிவை அறியுமவர்கள் குறியுள்புகுதுங்குணவன் நெறிகொள் மபபதி சிவாச்சனரியார் 0 உ பொழிப்புரை 8 அப்படிக் கண்கூடாக எழுந்தருளியத் திரு மேனியாயினும் அனைத்து சப்தங்களையுஅ தனக்குள்ளே அடக்கி முடிவில்லாமல் நிற்கும் மறையின் தாற்பரியத்தின் பொருளுக்குத் தொனியர்த்தமான அறிவானது முதலே மலமில்லாத நின்மலனாயினும் அருளைத் தருபவன் எல்லா அறிவுக்கும் மேலான ஞானமும் அதற்குத் தலைமையும் கண்ட ஞானானந்திகள் திரு மேனிகள்திரு மேனியே தனது திரு மேனியாக உடைய இயற்கையன். - ShareChat