இந்திய அணிக்கெதிராக விளையாட மறுக்கும் வாய்ப்பு பாகிஸ்தான் அணிக்கு இல்லை என கூறப்படுகிறது. அப்படி செய்தால், டி20 உலகக் கோப்பையிலிருந்து பாகிஸ்தான் தடை செய்யப்படும் அபாயம் உள்ளது. இதனால் அவர்களின் வருமானம் நிறுத்தி வைக்கப்படும் என்பதுடன், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் JioHotstarக்கு பல கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டிய நிலை உருவாகும். மேலும், இரண்டு ஆண்டுகள் எந்த சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்க முடியாத நிலையும், PSL தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்படும் சூழலும் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது. #🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍


