TAMIL NADU NEWS 24.7
ShareChat
click to see wallet page
@1517993995
1517993995
TAMIL NADU NEWS 24.7
@1517993995
TN NEWS 24×7 COVERS BREAKING NEWS, LATEST NEWS IN
இந்திய அரசியலில் நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸ் கட்சிக்கும், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் இடையிலான முரண்பாடு என்பது வெறும் அதிகாரப் போட்டி அல்ல; அது உணர்வுப்பூர்வமான காயங்களின் வெளிப்பாடு. குறிப்பாக ஈழத்தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் எடுத்த முடிவுகள் இன்றுவரை அக்கட்சியைத் தமிழக மண்ணில் காலூன்ற விடாமல் தடுத்து வருகின்றன. தமிழர்கள் காங்கிரசை மிகக் கடுமையாக எதிர்க்க முதல் மற்றும் முக்கிய காரணம் 2009-ம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போர். முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது, இந்தியாவில் காங்கிரஸின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிதான் ஆட்சியில் இருந்தது. இலங்கை அரசுக்கு இந்தியா ரேடார் கருவிகள், உளவுத் தகவல்கள் மற்றும் ராணுவப் பயிற்சியை வழங்கியது. போர் நிறுத்தத்தைக் கொண்டுவர இந்தியா தவறியது மட்டுமல்லாமல், மறைமுகமாகப் போருக்குத் துணை நின்றது. தமிழகமே கொந்தளித்துப் போராடியபோதும், தீக்குளிப்புகள் நடந்தபோதும் காங்கிரஸ் அரசு இலங்கை அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்ளவில்லை. போருக்குப் பிந்தைய காலத்திலும், இலங்கையில் தமிழர்களுக்குச் சம உரிமை பெற்றுத் தரவோ அல்லது நடந்த போர்க்குற்றங்களுக்குச் சர்வதேச விசாரணை நடத்தவோ காங்கிரஸ் அரசு ஐநா சபையில் உரிய அழுத்தம் கொடுக்கவில்லை என்பது உலகளாவிய தமிழர்களின் குற்றச்சாட்டு. 1987-ம் ஆண்டு ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின்படி இலங்கைக்கு அனுப்பப்பட்ட 'இந்திய அமைதிப்படை' தமிழர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விளைவு தலைகீழாக அமைந்தது. அமைதிப்படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் வெடித்தபோது, ஈழத்தமிழர்கள் பல சித்திரவதைகளுக்கும், பாலியல் வன்கொடுமைகளுக்கும் உள்ளானார்கள். தமிழர்களுக்கு அமைதி ஏற்படுத்த வந்தவர்களே தமிழர்களை அழித்தனர்" என்ற வடு தமிழர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. வரலாற்று ரீதியாகப் பார்த்தால், 1960-களில் இந்தி திணிப்புக்கு எதிராகத் தமிழகம் போராடியபோது, அதை அடக்க காங்கிரஸ் அரசு எடுத்த கடுமையான நடவடிக்கைகள் அக்கட்சிக்கும் தமிழர்களுக்குமான இடைவெளியை அதிகப்படுத்தின. மாநிலங்களின் உரிமைகளை விட மத்திய அரசிடமே அதிக அதிகாரம் இருக்க வேண்டும் என்ற காங்கிரஸின் நிலைப்பாடு, 'மாநில சுயாட்சி' பேசும் தமிழர்களுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. தமிழர்களைப் பொறுத்தவரை காங்கிரஸ் என்பது வெறும் அரசியல் கட்சி மட்டுமல்ல; அது ஈழப்போரின் துயரமான பக்கங்களோடு தொடர்புடைய ஒரு வலி. ஈழத்தமிழர் விவகாரத்தில் காங்கிரஸின் மீதான கசப்புணர்வு தமிழர்களிடையே இன்னும் மறையவில்லை. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) காங்கிரசுடன் கூட்டணி அமைப்பது அல்லது ஆதரவு பெறுவது என்பது தற்போதைய அரசியல் சூழலில் ஈழத்தமிழர்களுக்குத் துரோகம் இழைத்த கட்சியுடன் விஜய் கைகோர்க்கலாமா?" என்ற விசனத்தையே தமிழர் தரப்பில் ஏற்படுத்துகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் காங்கிரஸ் என்பது வெறும் ஒரு தேசியக் கட்சி மட்டுமல்ல; அது தமிழினத்தின் உணர்வுகளையும், உரிமைகளையும் சிதைத்த ஒரு 'நாசகார சக்தியாகவே' தமிழ்த் தேசியப் பரப்பில் அடையாளப்படுத்தப்பட்டது. ஈழ மண்ணில் லட்சக்கணக்கான தமிழர்கள் துடிதுடிக்கக் கொல்லப்பட்டபோது, அதற்குத் துணை நின்ற ஒரு கரத்தை, இன்று விஜய் தனது 'ஆட்சி அதிகாரம்' எனும் குறுகிய காலத் தேவைக்காகப் பற்றிக் கொண்டிருப்பது மிகவும் கவலைக்குரியது. காங்கிரஸ் எனும் சக்தி, தான் சார்ந்திருக்கும் கூட்டணியைப் பலப்படுத்துவதை விட, காலப்போக்கில் அதைத் தன் சுயநலத்திற்காகச் சிதைப்பதிலேயே குறியாக இருக்கும் என்பதை வரலாறு பலமுறை நிரூபித்துள்ளது. கச்சத்தீவு தாரைவார்த்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்தது முதல், காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தைப் புறக்கணித்தது வரை காங்கிரஸின் செயல்பாடுகள் அனைத்தும் தமிழர்களுக்கு எதிரான "நாசகாரத் தன்மை" கொண்டவை. தற்போதுள்ள சூழலில், விஜய் முதல்வராக நீடிக்க வேண்டும் என்பதற்காக இந்தச் சக்தியுடன் கூட்டணி அமைத்திருப்பது, "ஒரு வேளை உணவிற்காகத் தன் வீட்டிற்குத் தீ வைத்தவர்களுடனேயே கைகோர்ப்பதற்குச் சமம்." அடுத்த ஆறு மாதங்கள் விஜய் முதல்வராகப் பதவியில் இருக்கலாம். ஆனால், தமிழினத்தின் விரோதியாகப் பார்க்கப்படும் ஒரு சக்தியின் ஆதரவோடு அவர் அமரும் அந்த நாற்காலி, தமிழர்களின் நம்பிக்கையைச் சிதைப்பதோடு மட்டுமல்லாமல், தவெக எனும் புதிய கட்சியின் எதிர்காலத்தையே நாசமாக்கும் ஒரு வரலாற்றுப் பிழையாக முடியவும் வாய்ப்புள்ளது. தமிழகத்தின் "மாற்று அரசியல்" என்பது மக்கள் நலனை முன்னிறுத்த வேண்டுமே தவிர, ஈழத்தில் ரத்தம் சிந்திய கைகளுடன் கைகோர்த்து அதிகாரத்தை அனுபவிப்பதாக இருக்கக் கூடாது. “எதுவாக இருந்தாலும் மிக வேகமாக மேலே சென்றால், அதே வேகத்தில் கீழே விழவும் நேரிடும். இயற்கையின் விதி அதுதான். #🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍
🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍 - WHY TAMILS HATE CONGRESSI காரிகிரசுடன் இற தமிறற்வெற்றிகிககற் முள்ளிவாய்க்கால் பரழிவு WHY TAMILS HATE CONGRESSI காரிகிரசுடன் இற தமிறற்வெற்றிகிககற் முள்ளிவாய்க்கால் பரழிவு - ShareChat
Murali Seetharaman விஜய்யின் வெறிபிடித்த ரசிகர்கள் வேண்டுமானால் பலர் தற்குறிகளாக இருக்கலாம். ஆனால் விஜய்யை பின்னிருந்து இயக்குபவர்கள் எவரும் "தற்குறி" அல்ல. அவர்களுக்கு என்று தெளிவாக ஒரு அஜெண்டா இருக்கிறது. *ஆதரவு கேட்க அவர்கள் 47 சீட் வைத்துள்ள அதிமுகவை அணுகாமல் 5 சீட் வைத்துள்ள காங்கிரசை ஏன் அணுகினார்கள்? *இப்போதும் ஏன் தலா 2 சீட் வைத்துள்ள CPI, CPM, VCK ஆகியவற்றை அணுகுகிறார்கள்? *108+5 = 113 இப்போது ஆன நிலையில் கூட - இன்னமும் இன்னமும் 5 சீட்டுக்கு அவர்கள் ஏன் பாமக 4 அமமுக 1 என்று போகவில்லை? *ஏன் CPI, CPM, VCK 2+2+2 என்ற கணக்கில் போகிறார்கள்? *47 சீட் லட்டு மாதிரி வைத்துள்ள அதிமுகவை அணுகி துணை முதல்வர் பதவி, காபினெட்டில் வலுவான இலாகா என்று பேரம் பேச தவெக ஏன் முன் வரவில்லை? விஜய்யை பின்னால் இருந்து இயக்கும் சக்திகள் விரும்புவது தெளிவான ஹிந்து விரோதிகளை மட்டுமே. அதில் அவர்கள் இவ்வளவு பலவீனமான நிலையிலும் தெளிவாக இருக்கிறார்கள். CPI, CPM, VCK - என்பது விஜய்யின் பின்னால் இருந்து இயக்கும் சக்திகள் விரும்பும் அணி சேர்க்கை. தெளிவான மோடி எதிர்ப்பாளர்கள், தெளிவான ஹிந்து மத விரோதிகள் - இவர்களின் ஆதரவு சொற்பமாக இருந்தாலும் திடமாக இருந்தால் போதும் என்பதில் அவர்கள் தீர்மானமாக இருக்கிறார்கள். #🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍
🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍 - போனமாசம் என்னசொன்ன? விஜயை இயக்குவது பாஜக Cu அதனால் அவருக்கு போடும் ஓட்டு RSS பாஜக வுக்கு போடும் ஓட்டுன்னு சொன்னேன் இப்ப என்னசொல்ற? விஜய் வாங்கியவாக்குகள் சங்பரிவாருக்கு எதிரானதுன்னு போனமாசம் என்னசொன்ன? விஜயை இயக்குவது பாஜக Cu அதனால் அவருக்கு போடும் ஓட்டு RSS பாஜக வுக்கு போடும் ஓட்டுன்னு சொன்னேன் இப்ப என்னசொல்ற? விஜய் வாங்கியவாக்குகள் சங்பரிவாருக்கு எதிரானதுன்னு - ShareChat
Murali Seetharaman விஜய்யின் வெறிபிடித்த ரசிகர்கள் வேண்டுமானால் பலர் தற்குறிகளாக இருக்கலாம். ஆனால் விஜய்யை பின்னிருந்து இயக்குபவர்கள் எவரும் "தற்குறி" அல்ல. அவர்களுக்கு என்று தெளிவாக ஒரு அஜெண்டா இருக்கிறது. *ஆதரவு கேட்க அவர்கள் 47 சீட் வைத்துள்ள அதிமுகவை அணுகாமல் 5 சீட் வைத்துள்ள காங்கிரசை ஏன் அணுகினார்கள்? *இப்போதும் ஏன் தலா 2 சீட் வைத்துள்ள CPI, CPM, VCK ஆகியவற்றை அணுகுகிறார்கள்? *108+5 = 113 இப்போது ஆன நிலையில் கூட - இன்னமும் இன்னமும் 5 சீட்டுக்கு அவர்கள் ஏன் பாமக 4 அமமுக 1 என்று போகவில்லை? *ஏன் CPI, CPM, VCK 2+2+2 என்ற கணக்கில் போகிறார்கள்? *47 சீட் லட்டு மாதிரி வைத்துள்ள அதிமுகவை அணுகி துணை முதல்வர் பதவி, காபினெட்டில் வலுவான இலாகா என்று பேரம் பேச தவெக ஏன் முன் வரவில்லை? விஜய்யை பின்னால் இருந்து இயக்கும் சக்திகள் விரும்புவது தெளிவான ஹிந்து விரோதிகளை மட்டுமே. அதில் அவர்கள் இவ்வளவு பலவீனமான நிலையிலும் தெளிவாக இருக்கிறார்கள். CPI, CPM, VCK - என்பது விஜய்யின் பின்னால் இருந்து இயக்கும் சக்திகள் விரும்பும் அணி சேர்க்கை. தெளிவான மோடி எதிர்ப்பாளர்கள், தெளிவான ஹிந்து மத விரோதிகள் - இவர்களின் ஆதரவு சொற்பமாக இருந்தாலும் திடமாக இருந்தால் போதும் என்பதில் அவர்கள் தீர்மானமாக இருக்கிறார்கள். #🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍
🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍 - போனமாசம் என்னசொன்ன? விஜயை இயக்குவது பாஜக Cu அதனால் அவருக்கு போடும் ஓட்டு RSS பாஜக வுக்கு போடும் ஓட்டுன்னு சொன்னேன் இப்ப என்னசொல்ற? விஜய் வாங்கியவாக்குகள் சங்பரிவாருக்கு எதிரானதுன்னு போனமாசம் என்னசொன்ன? விஜயை இயக்குவது பாஜக Cu அதனால் அவருக்கு போடும் ஓட்டு RSS பாஜக வுக்கு போடும் ஓட்டுன்னு சொன்னேன் இப்ப என்னசொல்ற? விஜய் வாங்கியவாக்குகள் சங்பரிவாருக்கு எதிரானதுன்னு - ShareChat
இவனுக தப்பு பண்ணிட்டு ஆளுனரை பிஜேபி யை குறை சொல்லறானுக தற்குறி TVK கூட்டம் 🙄 #🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍
🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍 - தற்குறி TVK இவனுகதப்பு பண்ணிட்டு ஆளுனரை, பிஜேபியை குறை சொல்லறானுக காங்கிரஸ் தற்குறி கூட்டம் திமுக மற்றும் அதன் அடிமை ஊடங்கள் பேச்சை கேட்டு எதற்கு எடுத்தாலும் கொண் பிஜேபியை எதிர்த்தால் ஆளுநரை அது TVK குநல்லது இல்லை 8@8 செய்த அதேதவறை செய்யாதே ಖlamilatv தனிப்பெரும் கட்சியாக உரிமை கோரவில்லை எம்எல்ஏக்கள் உள்ள தனிப்பெரும் கட்சியாக 108 வந்து ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை 8.06!.8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு என கூறி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க 113 உரிமை கோரியுள்ளது தவெக மக்கள் பவன் குறிப்பிட்டுள்ளதால் 118 எம்எல்ஏக்களின் கூட்டணி என ஆதரவு தேவை என மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் தகவல் 07-05 2026 LPonnorucs தற்குறி TVK இவனுகதப்பு பண்ணிட்டு ஆளுனரை, பிஜேபியை குறை சொல்லறானுக காங்கிரஸ் தற்குறி கூட்டம் திமுக மற்றும் அதன் அடிமை ஊடங்கள் பேச்சை கேட்டு எதற்கு எடுத்தாலும் கொண் பிஜேபியை எதிர்த்தால் ஆளுநரை அது TVK குநல்லது இல்லை 8@8 செய்த அதேதவறை செய்யாதே ಖlamilatv தனிப்பெரும் கட்சியாக உரிமை கோரவில்லை எம்எல்ஏக்கள் உள்ள தனிப்பெரும் கட்சியாக 108 வந்து ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை 8.06!.8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு என கூறி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க 113 உரிமை கோரியுள்ளது தவெக மக்கள் பவன் குறிப்பிட்டுள்ளதால் 118 எம்எல்ஏக்களின் கூட்டணி என ஆதரவு தேவை என மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் தகவல் 07-05 2026 LPonnorucs - ShareChat
இ.பி.எஸ். செம்ம கோபம்?! தவெக மூத்த தலைவர் ஒருவர், அதிமுக எம்.எல்.ஏ.க்களை தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு ஆதரவு கேட்டு வந்ததாக தகவல் வெளியாகியதால், இ.பி.எஸ். கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க.வை உடைக்க முயலும் இந்த அரசியல் நகர்வுக்கு பதிலடி கொடுக்க, தவெக ஆட்சி அமைப்பதை தடுக்க இ.பி.எஸ். தீவிர வியூகம் வகுத்துள்ளதாகவும் தகவல்! #EPS #ADMK #TVK #TamilNaduPolitics #BreakingPolitics #🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍
🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍 - இபிஎஸ் செம்மகோபம் தவெகமூத்ததலைவர்ஒருவர் அதிமுக எம்எல்ஏக்களைதனிப்பட்டமுறையில் தொடர்புகொண்டுஆதரவுகேட்டு வந்ததாகதகவல்வெளியாகியதால் ருப்தியில்இருப்பதாக கூறப்படுகிறது  பிஎஸ்கடும்அதி( அதிமுகவைஉடைக்கமுயலும்இந்த அரசியல் நகர்வுக்குபதிலடிகொடுக்க தவெகஆட்சிஅமைப்பதைதடுக்க இபிஎஸ்தீவிரவியூகம் வகுத்துள்ளதாகவும்தகவல்! இபிஎஸ் செம்மகோபம் தவெகமூத்ததலைவர்ஒருவர் அதிமுக எம்எல்ஏக்களைதனிப்பட்டமுறையில் தொடர்புகொண்டுஆதரவுகேட்டு வந்ததாகதகவல்வெளியாகியதால் ருப்தியில்இருப்பதாக கூறப்படுகிறது  பிஎஸ்கடும்அதி( அதிமுகவைஉடைக்கமுயலும்இந்த அரசியல் நகர்வுக்குபதிலடிகொடுக்க தவெகஆட்சிஅமைப்பதைதடுக்க இபிஎஸ்தீவிரவியூகம் வகுத்துள்ளதாகவும்தகவல்! - ShareChat
108 பெருசா? 1 பெருசா? #jothimani #bjp #tvkvijay #tvk #vijay #BreakingNews #tamilnadupolitics #TamilNews #chithiraionemedia #🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍
🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍 - CHITHIRAI | NEMEDIA 108 பருசாி? 1 பெருசா? 108 சீட் ஜெயிச்ச தவெக வை விட்டுட்டு 1 சீட் ஜெயிச்ச பாஜக வை ஆளுநர் கூப்பிடுவாரா?' என ஜோதிமணி MP கிளப்பியுள்ளார் அதே சமயம், 966 'யாரும் தவெக கூட அவசரப்பட்டு கூட்டணி வைக்காதீங்க, வெயிட் பண்ணுங்க! என ஸ்டாலின் தன் ஆப்பு வைத்துள்ளார். கூட்டணிக்கு CHITHIRAI | NEMEDIA 108 பருசாி? 1 பெருசா? 108 சீட் ஜெயிச்ச தவெக வை விட்டுட்டு 1 சீட் ஜெயிச்ச பாஜக வை ஆளுநர் கூப்பிடுவாரா?' என ஜோதிமணி MP கிளப்பியுள்ளார் அதே சமயம், 966 'யாரும் தவெக கூட அவசரப்பட்டு கூட்டணி வைக்காதீங்க, வெயிட் பண்ணுங்க! என ஸ்டாலின் தன் ஆப்பு வைத்துள்ளார். கூட்டணிக்கு - ShareChat
இன்று வெல்லப்போவது யார்? #🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍
🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍 - SPORTS NEWS FPa ` FREEHCT mrer ன்று வெல்லப்போவது யார் ? இன்று நடைபெறும் RCB VS LSG போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற கருத்தை பதிவு செய்யுங்கள். You XISWARYA MOHAN 5 [Iule) SPORTS NEWS FPa ` FREEHCT mrer ன்று வெல்லப்போவது யார் ? இன்று நடைபெறும் RCB VS LSG போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற கருத்தை பதிவு செய்யுங்கள். You XISWARYA MOHAN 5 [Iule) - ShareChat
சதம் அடிப்பது சுயநலம்.. அணியின் வெற்றியே எனக்கு முக்கியம்!" - சாதனைக்குப் பிறகு சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சி! ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் டெல்லி கேபிடல்ஸை வீழ்த்தி, இந்த சீசனின் ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியின் நாயகனாகத் திகழ்ந்த சஞ்சு சாம்சன், தனது தனிப்பட்ட சாதனையை விட அணியின் வெற்றியே மேலானது என்று கூறி ரசிகர்களின் மனதை வென்றுள்ளார். டெல்லிக்கு எதிரான இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் 52 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 87 ரன்கள் விளாசினார். இதில் 6 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடங்கும். இளம் வீரர் கார்த்திக் ஷர்மாவுடன் இணைந்து 66 பந்துகளில் 114 ரன்கள் குவித்து, சென்னை அணியின் வெற்றியை மிக எளிதாக உறுதி செய்தார் சாம்சன். சரித்திர சாதனை படைத்த சாம்சன்: ருதுராஜையே முந்திய 'தல' வாரிசு! இந்தப் போட்டியின் மூலம் சஞ்சு சாம்சன் ஐபிஎல் வரலாற்றில் ஒரு அபூர்வ சாதனையைப் படைத்துள்ளார். ஒரே ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக இரண்டு முறை 100 ரன்களுக்கும் அதிகமான பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக டெல்லிக்கு எதிராக கார்த்திக் ஷர்மாவுடன் 114 ரன்களும், ஆயுஷ் மாத்ரேவுடன் 113 ரன்களும் சேர்த்து சாம்சன் மிரட்டியுள்ளார். சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டெல்லிக்கு எதிராக மூன்று சதக் கூட்டணிகளில் பங்கேற்றிருந்தாலும், அவை வெவ்வேறு சீசன்களில் (2021, 2022, 2023) அமைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. "சதம் அடிப்பது சுயநலம்" - சாம்சனின் முதிர்ச்சியான பதில்! ஆட்ட நாயகன் விருது பெற்ற சஞ்சு சாம்சன், போட்டிக்குப் பிந்தைய நேர்காணலில் மிகவும் முதிர்ச்சியான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், "உங்களுக்கு எது சிறப்பாக வேலை செய்கிறது என்பதைக் கண்டுபிடித்து, அடிப்படை விஷயங்களில் உறுதியாக இருப்பது முக்கியம். டி20 வடிவத்தில் உங்கள் திறமையை நீங்கள் முழுமையாக நம்ப வேண்டும்" என்றார். தொடர்ந்து பேசிய அவர், "நான் சதம் அடிக்க முயற்சி செய்திருந்தால் அது சுயநலமாக இருந்திருக்கும். அந்தச் சமயத்தில் அணியின் வெற்றியே எனக்கு முக்கியமாகத் தெரிந்தது. எனது பார்ட்னர் (கார்த்திக் ஷர்மா) சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார். ஒரு பேட்ஸ்மேனாக ஆட்டமிழக்காமல் போட்டியை முடித்துவிட்டுத் திரும்புவது அதிக திருப்தியை அளிக்கிறது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். பிளே-ஆஃப் கனவு: சிஎஸ்கே-வின் பலமான நம்பிக்கை! சஞ்சு சாம்சனின் இந்த அதிரடி மற்றும் நிதானமான ஆட்டம் சிஎஸ்கே அணியின் பிளே-ஆஃப் கனவுக்குப் புத்துயிர் அளித்துள்ளது. "இன்னும் சில போட்டிகள் மீதமுள்ளன, அதில் மீண்டும் ஒருமுறை மூன்று இலக்க ரன்களை (சதம்) எட்டுகிறேனா என்று பார்ப்போம்" என நம்பிக்கையுடன் தனது பேட்டியை முடித்தார் சாம்சன். தற்போது சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலில் முன்னேறி வரும் நிலையில், சஞ்சு சாம்சன் மற்றும் கார்த்திக் ஷர்மா ஜோடியின் அதிரடி வரும் போட்டிகளிலும் தொடரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். டெல்லி கோட்டைக்குள் புகுந்து சாம்சன் செய்த இந்த 'சம்பவம்' இணையத்தில் வைரலாகி வருகிறது. #tamilcricketnews #livematch #cricketlivematch #cricketupdates #tamilcricketmemes #LiveMatchToday #cricketlive #shockingnews #cricket #cricketfans #cricketnews #SanjuSamson #CSKvsDC #IPL2026 #WhistlePodu #ChennaiSuperKings #CricketNews #SamsonSlogging #IPLRecords #TeamPlayer #சிஎஸ்கே_வெற்றி #🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍
🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍 - wwwmamutimecom MaMu Time பதிய UII 0)] LESLakia MoNu Time Hne ErIID AIkwAYS' LSHRNB  CTIHAD RWAYS அடிப்பது சுயநலம்! அணியின் 8اف வெற்றியே எனக்கு முக்கியம்! டெல்லிக்கு எதிராக 87 ரன்கள் குவித்து சென்னை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற சஞ்சு சாம்சன், அணியின் வெற்றிக்காகத் தனது சதத்தைத் தியாகம் செய்துள்ளார்! தனிப்பட்ட சாதனையை விட அணியின் வெற்றியே முக்கியம் என அவர் கூறியது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. wwwmamutimecom MaMu Time பதிய UII 0)] LESLakia MoNu Time Hne ErIID AIkwAYS' LSHRNB  CTIHAD RWAYS அடிப்பது சுயநலம்! அணியின் 8اف வெற்றியே எனக்கு முக்கியம்! டெல்லிக்கு எதிராக 87 ரன்கள் குவித்து சென்னை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற சஞ்சு சாம்சன், அணியின் வெற்றிக்காகத் தனது சதத்தைத் தியாகம் செய்துள்ளார்! தனிப்பட்ட சாதனையை விட அணியின் வெற்றியே முக்கியம் என அவர் கூறியது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. - ShareChat
திருச்சி கிழக்கில் மு கா, ஸ்டாலின் போட்டி..! #🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍
🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍 - NPS IEIEREIA 07.05.2026 திருச்சிகிழக்கில் முகஸ்பாலின் போட்டி? திருச்சிகிழக்கு பெரம்பூர் என இரு தொகுதிகளில் போட்டியிட்ட விஜய் இரண்டிலும் வெற்றி பெற்றார் இந்நிலையில் திருச்சி கிழக்கில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது இதனால் நடைபெறும் இடைத்தேர்தலில் முக ஸ்டாலின் நேரடியாக களமிறங்கலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது NPS IEIEREIA 07.05.2026 திருச்சிகிழக்கில் முகஸ்பாலின் போட்டி? திருச்சிகிழக்கு பெரம்பூர் என இரு தொகுதிகளில் போட்டியிட்ட விஜய் இரண்டிலும் வெற்றி பெற்றார் இந்நிலையில் திருச்சி கிழக்கில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது இதனால் நடைபெறும் இடைத்தேர்தலில் முக ஸ்டாலின் நேரடியாக களமிறங்கலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது - ShareChat
#🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍
🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍 - நீ போவாம ருந்தா பிஜேபியே அதிமுக-வ அனுப்பி அவனுக்கு ஆதரவு கொடுத்து CM ஆகிருக்கும் ஆனா 5 MLA வச்சி அதுல ஈஸியா மண்ண அள்ளி போட்ட பாத்தியா பெரிய ஆள்நீ நீ போவாம ருந்தா பிஜேபியே அதிமுக-வ அனுப்பி அவனுக்கு ஆதரவு கொடுத்து CM ஆகிருக்கும் ஆனா 5 MLA வச்சி அதுல ஈஸியா மண்ண அள்ளி போட்ட பாத்தியா பெரிய ஆள்நீ - ShareChat