காயினும் ஆபேலும் ஆண்டவருக்கு காணிக்கை செலுத்தச் செல்கின்றனர்.
ஆபேல், “ஆண்டவருக்கு நான் சிறந்ததும் முதன்மையானதும், குறையில்லாத பலியையே அர்ப்பணிப்பேன்” என்ற இதயத்தோடு தன் காணிக்கையை கொண்டு செல்கிறான்.
ஆனால் காயின், “இருக்கிற காய்கறி, பழங்கள் போதும்… ஆண்டவர் என்ன சாப்பிடவா.... போகிறார்?” என்ற அலட்சிய மனப்பான்மையுடன் காணிக்கையை செலுத்துகிறான்.
ஆண்டவர் மேலிருந்து இதையெல்லாம் பார்க்கிறார்.
ஆபேலையும் அவன் காணிக்கையையும் ஆண்டவர் ஆசீர்வதிக்கிறார்;
காயினையும் அவன் காணிக்கையையும் ஏற்கவில்லை.
👉 இந்த நிகழ்வின் மூலம், ஆண்டவருக்கு நாம் காணிக்கை செலுத்தும் போது மனநிலை, நன்றியுணர்வு, முதலிடத்தை அவருக்குக் கொடுப்பது எவ்வளவு முக்கியம் என்பதை கற்றுக்கொள்கிறோம்.
இந்த செய்தி உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம்.
📖 தேவவசனம் – ஆதியாகமம் 4:1–7
🔔 வீடியோ பிடித்திருந்தால் Like, Share & Subscribe செய்ய மறக்காதீர்கள்.
#காயினும்ஆபேலும்
#CainAndAbelTamil
#TamilBibleMessage
#TamilChristianMessage
#BibleStoryTamil
#TamilChristianYouTube
#ChristianMotivationTamil
#TamilSermon
#BibleExplanationTamil
#JesusTamil
#GodsWordTamil
#FaithTamil
#christain Bible quiz
00:41

