ShareChat
click to see wallet page
search
"இப்னு உமர் ரலி அவர்கள் ஓர் அனாதை (அ) ஒரு வறியவர் உடன் அன்றி நோன்பு திறக்க மாட்டர்கள்!! •ஒரு மனிதர் நபி(ஸல்)அவர்களிடம் இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது எனக் கேட்டார். அதற்கு நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள், (பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும் என்று கூறினார்கள். •யார் ஒருவரை நோன்பு திறக்க வைக்கின்றாரோ, நோன்பு நோற்றவருக்கு கிடைக்கும் நன்மையைப் போன்றே (ஒரு பங்கு) அவருக்கும் கிடைக்கும். அதனால் நோன்பு நோற்றவரின் நன்மையில் எதுவும் குறையாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி) ##ramadanreminder
#ramadanreminder - ரமளான் ரbலான் பாதத்தல் ஏழைகளுக்கு ணவளீத்து உதவ செய்வதானது, ೭ இஸ்லாத்தன் வழமுறைகளல் ஒன்றாகு6!! அமரம் அற்று தைமிம்யா ரண்) ೯45 .94ம ரமளான் ரbலான் பாதத்தல் ஏழைகளுக்கு ணவளீத்து உதவ செய்வதானது, ೭ இஸ்லாத்தன் வழமுறைகளல் ஒன்றாகு6!! அமரம் அற்று தைமிம்யா ரண்) ೯45 .94ம - ShareChat