ShareChat
click to see wallet page
search
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொற்காசு, வெள்ளிக்காசு, குஞ்சம் உள்ள (ஆடம்பர) ஆடை, சதுரக் கம்பளி ஆடை ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்டவன் துர்பாக்கியவான் ஆவான். அவனுக்கு (செல்வம்) வழங்கப்பட்டால் திருப்தியடைவான். (செல்வம்) வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். (புகாரி: 6435) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ்கூறுகின்றான் செல்வங்களும் உங்கள் உங்கள் மக்களும் ளுக்குச் உங்க சோதனைதான் அல்லாஹ் விடமே மகத்தான பிரதிபலன் உள்ளது. அல்குர்ஆன் 64:15) அல்லாஹ்கூறுகின்றான் செல்வங்களும் உங்கள் உங்கள் மக்களும் ளுக்குச் உங்க சோதனைதான் அல்லாஹ் விடமே மகத்தான பிரதிபலன் உள்ளது. அல்குர்ஆன் 64:15) - ShareChat