மௌனச்சிறை
👇👇👇👇
மனதில் உள்ளதை சொல்ல மறுக்கிறேன்
அரவணைக்க யாருமில்லை கண்ணீரும் சிரிக்கிறது
அலைகளின்றி மாட்டிக் கொண்டுத் தத்தளிக்கிறேன்
அன்புக்குக் கட்டுப்பட்டு நானிங்கு வாழ்கிறேன்
பொய்யானப் புன்னகையில் மனதில் வலிகளோடு
மௌனச்சிறையில் ஆயுள் கைதியாய் இன்று
#என் காதல் கவிதை


