வைகோ தொடங்கிய மதிமுக,
கமல் தொடங்கிய மநீம,
விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக
என
திமுக-வை எதிர்ப்பதாக சொன்ன எல்லா கட்சியும் கடைசியில் திமுக-விடமே சரணடைந்தது என்பது தான் வரலாறு.
இப்போது, அதிமுக-வுக்குள் இருந்த திமுக ஏஜெண்ட்டான பன்னீரும், தன் அஸ்திரங்கள் அனைத்தும் பொய்த்துப் போய், அறிவாலயக் காலடியில் தஞ்சம் புகுந்துவிட்டார்.
ஆனால்,
ஒரு இயக்கம்,
ஒரே ஒரு இயக்கம்,
திமுக-வின் வேர்களைப் பிடுங்கி, திராவிட விழுமியங்களோடு பிறந்த இயக்கம்,
புரட்சித் தலைவர் உரம் போட,
புரட்சித் தலைவி நீரூற்ற,
புரட்சித் தமிழர் எனும் விருட்சமாக,
திமுக எனும் தீயசக்தியிடம் இருந்து
தமிழகத்தைக் காக்கும்
தூய காற்று தரும் #இரட்டை_இலை-களாக
பொன்விழா கண்டு, களத்தின் நாயகனாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது!
அது தான் அஇஅதிமுக.
அதனால் தான் அஇஅதிமுக!
திமுக எதிர்ப்பு என பல கட்சிகள் வரும், போகும், நாளடைவில் திமுக-விலே சென்று ஐக்கியமாகும்.
ஆனால் இந்த இயக்கம், திராவிடக் கொள்கையை தாங்கி நிற்கிற இயக்கம். மக்களுக்கான அரசியலை செய்துப் பழகிய இயக்கம்.
அதனால், இங்கு எப்போதும் அரசியல் என்பது மக்களுக்கான @AIADMKOfficial -க்கும், மக்கள் விரோத திமுக-வுக்கும் இடையே தான்!
அப்படிப்பட்ட நம் இயக்கத்தை, திமுக ஏஜெண்ட் பன்னீரிடம் இருந்து காப்பாற்றி களையறுத்த கழகத்தின் காவலர் Edappadi K. Palaniswami வரலாற்றின் பக்கங்களில் வான்புகழோடு உயர்ந்து நிற்பார்!
#EPSfor2026
#இரத்தத்தில்_கலந்த_அதிமுக
#அதிமுக#அதிமுக#அதிமுக#எடப்பாடி #admk


