பிடித்த தாகவே இருந்தாலும்
பிடித்து வைக்க கூடாது
இயல்பை இரசிப்பது தானே அழகு....!!🪽
மிகப்பிடித்தவைகளை
சுதந்திரமாக பறக்கவிடுங்கள்...!!🪽
நம் அன்பை புரிந்திருந்தால்
உணர்ந்திருந்தால்...!!🪽
எங்கு சென்றாலும் மீண்டும்
நம்மை தேடி வந்து விடும்...!!🪽
உண்மையாகவே நம்மை நேசித்த
உள்ளமாக இருந்தால் நம் கோபத்தை
கூட உணர்ந்து நம்மோடு வந்துவிடும்...!!🪽
நம் கோபங்களை கூட எல்லாரிடமும்
காட்ட முடியாது , அந்த கோபத்திலும்
உண்மை அன்பு இருக்கிறது என்று
உணர்த்திய, உணர்ந்தவர்களிடம்
தானே காட்ட முடியும்..!!🪽
#💝இதயத்தின் துடிப்பு நீ


