P.Marimuthu
ShareChat
click to see wallet page
@1018031453
1018031453
P.Marimuthu
@1018031453
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#💝இதயத்தின் துடிப்பு நீ
💝இதயத்தின் துடிப்பு நீ - தேவை இல்லாமல் பேசுவதை விட அமைதியாகவே இருந்துவிடலாம் மனது புரியாத நம் யாருக்கும் வார்த்தைகளும் b புரியாது தேவை இல்லாமல் பேசுவதை விட அமைதியாகவே இருந்துவிடலாம் மனது புரியாத நம் யாருக்கும் வார்த்தைகளும் b புரியாது - ShareChat
#💝இதயத்தின் துடிப்பு நீ
💝இதயத்தின் துடிப்பு நீ - என்று நாம்தான் உலகம் நம்மை  நம்ப வரும் உல பிடித்து இறுக அனைத்துக்கொள்ளுங்கள் 9000 தவற விப்டபபின் கதறி அழது கேப்பாலும் கடைக்காதுயம ` இது போல் உண்மையான @ 0  என்று நாம்தான் உலகம் நம்மை  நம்ப வரும் உல பிடித்து இறுக அனைத்துக்கொள்ளுங்கள் 9000 தவற விப்டபபின் கதறி அழது கேப்பாலும் கடைக்காதுயம ` இது போல் உண்மையான @ 0 - ShareChat
#💝இதயத்தின் துடிப்பு நீ
💝இதயத்தின் துடிப்பு நீ - பிடித்தவர்களிடம் பேசு பேசு என்று கேட்ப்பதற்க்கு கூட பயமாகதான் இருக்கிறது எங்கு நம்மை தொல்லை என்று என்று நினைத்து விடுவார்களோ பிடித்தவர்களிடம் பேசு பேசு என்று கேட்ப்பதற்க்கு கூட பயமாகதான் இருக்கிறது எங்கு நம்மை தொல்லை என்று என்று நினைத்து விடுவார்களோ - ShareChat
நானை நானே 'தான் புரிந்துகொள்ள வேனும்.. நன்மைக்கும் தீமைக்கும் நாமே தான் பொறுப்பு என்று, ஊன்றி நிற்கும் போது தான் பிறவி எனும் பெருங்கடலை கடக்க முடியும்! #💝இதயத்தின் துடிப்பு நீ
💝இதயத்தின் துடிப்பு நீ - நானை நானேதான் புரிந்து தெளியவேண்டும் நன்மைக்கும் தீமைக்கும் நானே தான் பொறுப்பு என்று ஊன்றி நிற்கும் போது தான் பிறவி எனும் பெருங்கடலை கடக்க முடியும்! நானை நானேதான் புரிந்து தெளியவேண்டும் நன்மைக்கும் தீமைக்கும் நானே தான் பொறுப்பு என்று ஊன்றி நிற்கும் போது தான் பிறவி எனும் பெருங்கடலை கடக்க முடியும்! - ShareChat
1. மூக்கடைப்பு இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது. 2. ஞாபக சக்தி வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும். 3. மாரடைப்பு சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம் 4. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும். 5. கை சுளுக்கு கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும். 6. நீரிழிவு அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும். 7. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும். 8. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன் புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம் 9. உடல் வலுவலுப்பு ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும். 10. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.. கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும். எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும். நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும். கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும். இயற்கை முறைக்கு மாறுவோம் ஆரோக்கியமாக வாழ்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ
💝இதயத்தின் துடிப்பு நீ - ShareChat
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - எந்நிலையிலும் உங்களை டுக்கொடுக்காத சிலரை சம்பாதியுங்கள் வாழ்க்கை 9!ষাা8 90ঙঙ৩ காலைவணக்கம் உறவுகளே ! பமாரிமுத்து எந்நிலையிலும் உங்களை டுக்கொடுக்காத சிலரை சம்பாதியுங்கள் வாழ்க்கை 9!ষাা8 90ঙঙ৩ காலைவணக்கம் உறவுகளே ! பமாரிமுத்து - ShareChat
#💝இதயத்தின் துடிப்பு நீ
💝இதயத்தின் துடிப்பு நீ - Kamnan கொடுப்பவர்களுக்கு தெரியாது கேட்பது கடவுள் என்று. கேட்பவர்களுக்கு தெரியும் கொடுப்பது கடவுள் என்ு ೦೦೦ Kamnan கொடுப்பவர்களுக்கு தெரியாது கேட்பது கடவுள் என்று. கேட்பவர்களுக்கு தெரியும் கொடுப்பது கடவுள் என்ு ೦೦೦ - ShareChat
#💝இதயத்தின் துடிப்பு நீ
💝இதயத்தின் துடிப்பு நீ - காயம் எல்லா காயத்தையும் காலம் ஆற்றும் என்பது அப்பட்டமான Oundlo வலியோடு எப்படி வாழ்வது என்றுo அது கற்றுக் கொடுக்குமே தவிர ೧ குறைக்காது. வலியை வடுக்கள் Doopungl॰ றும் 66 காயம் எல்லா காயத்தையும் காலம் ஆற்றும் என்பது அப்பட்டமான Oundlo வலியோடு எப்படி வாழ்வது என்றுo அது கற்றுக் கொடுக்குமே தவிர ೧ குறைக்காது. வலியை வடுக்கள் Doopungl॰ றும் 66 - ShareChat
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - Cood Mortung Cood Mortung - ShareChat
பிடித்த தாகவே இருந்தாலும் பிடித்து வைக்க கூடாது இயல்பை இரசிப்பது தானே அழகு....!!🪽 மிகப்பிடித்தவைகளை சுதந்திரமாக பறக்கவிடுங்கள்...!!🪽 நம் அன்பை புரிந்திருந்தால் உணர்ந்திருந்தால்...!!🪽 எங்கு சென்றாலும் மீண்டும் நம்மை தேடி வந்து விடும்...!!🪽 உண்மையாகவே நம்மை நேசித்த உள்ளமாக இருந்தால் நம் கோபத்தை கூட உணர்ந்து நம்மோடு வந்துவிடும்...!!🪽 நம் கோபங்களை கூட எல்லாரிடமும் காட்ட முடியாது , அந்த கோபத்திலும் உண்மை அன்பு இருக்கிறது என்று உணர்த்திய, உணர்ந்தவர்களிடம் தானே காட்ட முடியும்..!!🪽 #💝இதயத்தின் துடிப்பு நீ
💝இதயத்தின் துடிப்பு நீ - XBM 27೧7 XBM 27೧7 - ShareChat