என்பது போதுமென்ற*_
_*மனம் இருந்தால் மட்டுமே சாத்தியம்.*_
_வரவுக்குள்ளே செலவும், வரம்பை மீறாத ஆசையும், மதியை மறைக்காத புகழும், தலைக்கனமில்லாத வெற்றியும்_
_*வஞ்சமில்லாத அன்பும்*_
_*கள்ளமில்லாத நட்பும்*_
_*பொய்மையில்லாத வாய்மையும்*_
_*அஞ்சி நடுங்காத ஆண்மையும்*_
_இன்முகம் கொண்ட பெண்மையும்_
_நிம்மதியின் நேர்வழி. எனவே இயல்பாக இருப்பதும்_ _இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வதுமே_ _நிம்மதி._
_*மத்தவங்க*_ _*பொறாமை படுற அளவுக்கு*_ _*வாழனும்னு*_
_*அவசியம்*_ _*இல்ல,*_ _*பெத்தவங்க*_ _*பெருமை படுற*_ _*அளவுக்கு*_
_*வாழ்ந்தாலே போதும் வெற்றி நிச்சயம்.*_
_எல்லோருக்கும்_ _எல்லா நன்மைகளும் கிடைக்க அருள்_ _தருவாய் இறைவா._ #உற்சாக பானம் #பொழுது போக்கு #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #கதை சொள்ளரோம்


