ShareChat
click to see wallet page
search
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற் புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : செய்யதாமரைக் கண்ணுடைக் கரியவன் செம்மலர் மணிப்பீடத்து ஐயன் வாசவன் எண் తిరీ திசைப்புலத்து அமரர் எண்வசு தேவர் மையில் கேள்வி சால் ஏழ் எழு மருத்துக் கண்மருத்துவர் இருவோர்வான் வெய்ய வாள் வழங்கு ஆறு இரண்டு வெண் சுடர் மதிச்செல்வன்  . அருக்கர் ஓர் பொழிப்புரை ० செந்தாமரை மலர் போன்றக் கண்களை உடைய திருமாலும், செந்தாமரை மலரை அழகிய பீடமாகக் கொண்ட பிரமனும், இந்திரன் முதலான எட்டுத் திக்குப் பாலர்களும் எட்டு கேள்வி மிக்க நாற்பத்து ஒன்பது வசுக்களும் குற்றமற்ற நூல் மருத்துக்களும் அச்சுவனி தேவர் இருவரும் வானில் இருந்து வெப்பமாகிய ஒளியை வீசும் பன்னிரண்டு சூரியர்களும் வெள்ளிய ஒளியினை உடைய ஒரு சந்திரனும் எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : செய்யதாமரைக் கண்ணுடைக் கரியவன் செம்மலர் மணிப்பீடத்து ஐயன் வாசவன் எண் తిరీ திசைப்புலத்து அமரர் எண்வசு தேவர் மையில் கேள்வி சால் ஏழ் எழு மருத்துக் கண்மருத்துவர் இருவோர்வான் வெய்ய வாள் வழங்கு ஆறு இரண்டு வெண் சுடர் மதிச்செல்வன்  . அருக்கர் ஓர் பொழிப்புரை ० செந்தாமரை மலர் போன்றக் கண்களை உடைய திருமாலும், செந்தாமரை மலரை அழகிய பீடமாகக் கொண்ட பிரமனும், இந்திரன் முதலான எட்டுத் திக்குப் பாலர்களும் எட்டு கேள்வி மிக்க நாற்பத்து ஒன்பது வசுக்களும் குற்றமற்ற நூல் மருத்துக்களும் அச்சுவனி தேவர் இருவரும் வானில் இருந்து வெப்பமாகிய ஒளியை வீசும் பன்னிரண்டு சூரியர்களும் வெள்ளிய ஒளியினை உடைய ஒரு சந்திரனும் - ShareChat