ShareChat
click to see wallet page
search
#⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
⛪கிறிஸ்தவம் - 23.03.2026 திங்கட்கிழமை தேவ வார்த்தை தினம் ஒரு பிராமே, நீ பயப்படாதே நான் உனக்குக் னக்கு கேடகமும், உ மகா பெரிய மாயிருக்கிறேன் என்றார் . பலனு ஆதியாகமம் 75:7 கர்த்தருடைய பிள்ளைகளே ஆபிரகாம் தன்னுடைய எதிர்காலத்தைக் குறித்து, பிள்ளையில்லாமல் இருக்கிறேன் என்பதைக் குறித்துக் கலங்கி நின்ற வேளையில் கர்த்தர் அவனைப் பார்த்து பயப்படாதே என்று கூறினார் நம்மைச் சுற்றிலும் அனேக  காரியங்கள் நடந்துகொண்டிருக்கிறது . யுத்தங்களின் செய்திகள் அனேக தேசங்களில் தொனித்துக் கொண்டிருக்கிறது  அக்கிரமங்களின் மிகுதியினால் அனேகருடைய அன்பு தணிந்து காணப்படுகிறது  வையெல்லாம் கர்த்தருக்குப் பயந்தவர்களின் ருதயத்தில் ஒருவிதபயத்தையும் கலக்கத்தையும் கொண்டு வருகிறது ஆபிரகாமின் தேவன் நம்மைப் பார்த்து பயப்படாதிருங்கள் என்று கூறுகிறார் தேவனையும், தேவனுடைய ராஜ்யத்திற்குரியவைகளையும் போது கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து 80 ف உயர்த்துவார் . ஆமென்! 23.03.2026 திங்கட்கிழமை தேவ வார்த்தை தினம் ஒரு பிராமே, நீ பயப்படாதே நான் உனக்குக் னக்கு கேடகமும், உ மகா பெரிய மாயிருக்கிறேன் என்றார் . பலனு ஆதியாகமம் 75:7 கர்த்தருடைய பிள்ளைகளே ஆபிரகாம் தன்னுடைய எதிர்காலத்தைக் குறித்து, பிள்ளையில்லாமல் இருக்கிறேன் என்பதைக் குறித்துக் கலங்கி நின்ற வேளையில் கர்த்தர் அவனைப் பார்த்து பயப்படாதே என்று கூறினார் நம்மைச் சுற்றிலும் அனேக  காரியங்கள் நடந்துகொண்டிருக்கிறது . யுத்தங்களின் செய்திகள் அனேக தேசங்களில் தொனித்துக் கொண்டிருக்கிறது  அக்கிரமங்களின் மிகுதியினால் அனேகருடைய அன்பு தணிந்து காணப்படுகிறது  வையெல்லாம் கர்த்தருக்குப் பயந்தவர்களின் ருதயத்தில் ஒருவிதபயத்தையும் கலக்கத்தையும் கொண்டு வருகிறது ஆபிரகாமின் தேவன் நம்மைப் பார்த்து பயப்படாதிருங்கள் என்று கூறுகிறார் தேவனையும், தேவனுடைய ராஜ்யத்திற்குரியவைகளையும் போது கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து 80 ف உயர்த்துவார் . ஆமென்! - ShareChat