#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களுக்கு
இளைப்பாறுதல் கிடைக்குதாம்
வாகனத்தின் பின்னால் எழுதப்பட்ட
வாசகம்
வாசித்த பின்னே என் பாரத்தை இறக்க
நினைத்தேன்
எங்கே எப்படி என்று தான் தெரியவில்லை
காதல் பரிசாய் கிடைத்த தூங்க முடியா இரவுகளில்
முள்ளாய் அவளின் நினைவுகள்


