கம்ப்யூட்டரை விட துல்லியமானது கர்மாவின் கணக்கு..
எந்த ஒரு வினைக்கும்
எதிர் வினை உண்டு..
அந்த வகையில்....
யாருக்கு எப்படி எந்த விதத்தில்
எந்த ரூபத்தில் எந்தப் பிறவியில்
கணக்கு நேர் செய்யப்பட வேண்டுமோ...
அதுவரை கர்மாவிடாது.
எனவே முடிந்தவரை
அவரவர் கர்மத்தை
அவசரப்படாமல்
அளவோடு அளந்து
சரியானவற்றை மட்டும்
செய்ய முயற்ச்சிக்க வேண்டும்.
நாளைய தேவைக்கு
சிறுசேமிப்பு உதவுவதை போல...
நாளைய சந்ததியினர் பயனடைவதற்க்கு
நற்கருமங்களை
செயலின் மூலம்
செய்து சேமியுங்கள்.
தர்மம் தலை காக்கும்
அதேசமயம்
நற்கருமங்கள்
சந்ததியையே காக்கும்.
யார் கண்டார்..
அதற்க்குறிய நற் பலனை
இந்தப்பிறவியில் அது உங்களுக்கே கூட கிடைக்கலாம்.
பொதுவாக
நற்கருமத்தின்
மூலம் கிடைக்கக்கூடிய புண்ணிய பலனின்
அருமையை
இளமையில் உணர்வது
இல்லை...
முதுமையும் தனிமையும்
வரும்போது
யாராவது தானாக
முன்வந்து நமக்கான தேவையை பூர்த்தி செய்து விட மாட்டார்களா...
என ஏங்கும்போது
தெரியும்
புண்ணியத்தின் அருமை...
நீங்கள் செய்த புண்ணியத்தின் பலனை அனுபவிக்கும்போது
கடவுள் உங்களுக்காகவே இறங்கி வந்து..
உங்கள் அருகிலேயே
இருப்பதைப் போல உணர்வீர்கள்.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
JayaKannan
7810022628 #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️தோஷ பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️


